“தமிழ்நாட்டு மக்கள் என்னை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வர்”
Tamil Mirror|November 14, 2022
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (11) தீர்ப்பளித்தது.
“தமிழ்நாட்டு மக்கள் என்னை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வர்”

தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் சனிக்கிழமை (12) விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து நளினியும் வேலூர் சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Esta historia es de la edición November 14, 2022 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición November 14, 2022 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் கொல்கத்தா
Tamil Mirror

ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் கொல்கத்தா

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
May 13, 2024
சிறுமி கூட்டு வன்புணர்வு: பெண் உட்பட நால்வர் கைது
Tamil Mirror

சிறுமி கூட்டு வன்புணர்வு: பெண் உட்பட நால்வர் கைது

வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
May 13, 2024
தமிழ் பேசும் மக்கள் ரணிலுக்கே ஆதரவு
Tamil Mirror

தமிழ் பேசும் மக்கள் ரணிலுக்கே ஆதரவு

தமிழ் பொதுவேட்பாளர்களின் கோரிக்கை வெற்று கோஷம் என்கிறார் ஆனந்தகுமார்

time-read
1 min  |
May 13, 2024
கப்பல் சேவை ஒத்திவைப்பு
Tamil Mirror

கப்பல் சேவை ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 13, 2024
“என்னை நிறுத்தாவிடின் தமிழர் வரமுடியாது"
Tamil Mirror

“என்னை நிறுத்தாவிடின் தமிழர் வரமுடியாது"

தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தினால் அதில், தன்னை நிறுத்தா விட்டால் சிங்கள வேட்பாளர் ஒருவர் தான் ஜனாதிபதியாக முடியும் தமிழர் வரமுடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 13, 2024
ஜனாதிபதித் தேர்தலில் “பொது வேட்பாளர்; பயனற்ற விடயம்”
Tamil Mirror

ஜனாதிபதித் தேர்தலில் “பொது வேட்பாளர்; பயனற்ற விடயம்”

அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு; ரணிலுக்கே ஆதரவு என்கிறார்

time-read
1 min  |
May 13, 2024
ஆங்கில வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர் கைது
Tamil Mirror

ஆங்கில வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர் கைது

அம்மாவிடமும் விசாரணை; 1,025 பேருக்கு பகிர்ந்தமை அம்பலம்

time-read
1 min  |
May 13, 2024
மைத்திரி இராஜினாமா; விஜயதாஸ நியமனம்
Tamil Mirror

மைத்திரி இராஜினாமா; விஜயதாஸ நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தவிசாளராக ஜனாதிபதி சட்டத்தரணியும் நீதியமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 13, 2024
கல்முனை போராட்டத்துக்கு 4,000 பேர் வலு சேர்த்தனர்
Tamil Mirror

கல்முனை போராட்டத்துக்கு 4,000 பேர் வலு சேர்த்தனர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளைக் கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் நடத்தி வரும் போராட்டம் திங்கட்கிழமையுடன் (13) ஐம்பது நாட்களை எட்டுகிறது. அதையொட்டி ஞாயிற்றுக்கிழமை (12) பாரிய மனித பேரணி கல்முனை நகரில் இடம்பெற்றது.

time-read
1 min  |
May 13, 2024
'தன்சல்’களுக்கு விசேட சலுகை
Tamil Mirror

'தன்சல்’களுக்கு விசேட சலுகை

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களுக்கான உணவுப் பொருட்களுக்கு விசேட தள்ளுபடி வழங்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

time-read
1 min  |
May 13, 2024