ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தை தொடர்ந்து தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பகுதியில் கடலோரத்தில் அரைவட்ட வடிவில் 2,376 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.950 கோடி செலவில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
Esta historia es de la edición May 17, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 17, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு தமிழ்
தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் வாரம் தொடக்க விழா
விநாயகாமிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ்துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் வாரம் தொடக்கவிழா நடைபெற்றது.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த உணவை மகிழ்ச்சியாக உண்கிறோம் - தென்காசி மாவட்ட பயனாளிகள் புகழாரம்
\"உறுபசியும் செறுபகையும் ஓவாப்பிணியும் சேராது இயல்வது நாடு\"-குறள் 734 என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.
ஆந்திராவில் 2 லாரிகள் மோதியதில் 6 பேர் பலி
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டதில் இருந்து மீனவர்களை ஏற்றி கொண்டு பந்துமல்லி நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம், சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது அதே வழியில் வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி அதை முந்தி செல்ல முயற்சித்தது. அப்போது எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரி மீனவர்களை ஏற்றி வந்த லாரி மீது அதிபயங்கரமாக மோதியது.
20ந்தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் அரசு அமைத்துள்ளது.
மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சி
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.
புதுவையில் போதை பொருள் தடுப்பு அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை
புதுவையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து டி.ஐ.ஜி., மற்றும் சீனியர் எஸ்.பி.,க்களுடன் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரிக்கு ரூ.100 கோடி கடன் உதவி மத்திய நிதி அமைச்சரிடம் பாஜக எம்.எல்.ஏ., மனு
புதுச்சேரிக்கு ரூ.100கோடி கடனை முன்னுரிமை அளித்து விடுவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.
குவைத் தீவிபத்து: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர்.