அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச் செயலாளர் மனோகரன் மாநில இளைஞரணி செயலாளர் பொட்டல் துரை ஆகியோர் கூறியதாவது, தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 16 பாராளுமன்ற பொது தேர்தலில் 30% சதவீத வாக்கு வங்கி கொண்ட யாதவ சமுதாயத்தை தமிழ்நாட்டில் உள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் அரசியல் கட்சிகள் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் உரிய பிரதிநித்துவம் வழங்காமல் தொடர்ந்து வஞ் சித்து வருகின்றன.
Esta historia es de la edición March 14, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 14, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்‘ தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் 'நான் முதல்வன் திட்டம்' உள்பட பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.
டாடா மோட்டார்ஸ் டீலர்களுக்கான ஊக்கம் பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் புதிய நிதியளிப்பு திட்டம்
டீலர்களுக்கான விருப்பத் தேர்வுகள் மற்றும் நிதி வசதியை மேம்படுத்தும் முயற்சியில், இந்தியா வின் முன்னணி வாகன உற்பத்தி யாளரான டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வாகனங்கள் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஆகியவை, இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பலவகைப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் குழுக்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான பஜாஜ் ஃபைனான்ஸுடன் கைகோர்த் துள்ளன.
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி சேர்க்கைக்கு 1.30 லட்சம் பேர் பதிவு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
முருகப்பெரும்னின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 10ம் நாளான இன்று விசாகத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.
தென்மேற்கு மற்றும் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - 24 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, இரண்டாம் கட்டமாக 2023-2024 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு கல்லூரிக் களவு தொடர்பான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு துவக்கி வைத்து உரையாற்றினார்.
கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்றால் குண்டர் சட்டம் பாயும்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பழனி, தலைமையில் நடைபெற்றது.
காலில் அறுவை சிகிச்சை லண்டன் செல்கிறார் டோனி
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு