Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

ஒரு கதவு மூடினால்...

Dinamani Tiruvallur

|

November 15, 2025

உலகில் தாங்கள் விரும்பிய துறைகளில், விரும்பிய வகையில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பவர்கள் ஒரு வகை. தாங்கள் விரும்பிய வடிவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், வேறொரு வடிவத்தில் வந்து சேரும் வாய்ப்பைப் பிடித்துக் கொண்டு, முத்திரையைப் பதிப்பவர்கள் இரண்டாவது வகை. அந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் நமது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிய அமோல் மஜூம்தார்.

- எஸ். ஸ்ரீதுரை

தனது திறமைக்கேற்ற வாய்ப்புகளைப் பெற இயலாமல் ஓய்வையும் அறிவித்த அமோல் மஜூம்தார், அண்மையில் மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகச் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியின் வித்தகராக மலர்ந்திருப்பது சாதாரண விஷயமன்று.

கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் எதுவானாலும் அதில் ஈடுபடும் வீரர் ஒவ்வொருவருக்கும் தமது நாட்டு அணியில் இடம்பெற்று விளையாடவேண்டும் என்பதே தலையாய விருப்பமாக இருக்கும். ஆனால், திறமையுள்ள வீரர் - வீராங்கனைகள் அனைவருக்கும் அவரவர் நாட்டு அணிகளில் அவ்வளவு எளிதாக இடம் கிடைத்துவிடாது.

பல்வேறு விளையாட்டுகளையும் நிர்வகிக்கும் அமைப்புகளின் செயல்பாடு, தேர்வாளர்களின் விருப்பு-வெறுப்பு போன்ற காரணிகள் ஒரு வீரர் அல்லது வீராங்கனைக்குரிய வாய்ப்புகள் கிடைப்பதையும், மறுக்கப்படுவதையும் தீர்மானிக்கின்றன.

1974-ஆம் ஆண்டு பிறந்தவராகிய அமோல் மஜூம்தார் திறமையான வலதுகை பேட்டராகவும், வலதுகை சுழற்பந்து வீச்சாளராகவும் விளங்கினார். ஆனால், சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, சௌரவ் கங்குலி, ராகுல் திராவிட், வி.வி.எஸ். லக்ஷ்மண் போன்ற ஜாம்பவான்களின் பட்டியல், அணித் தேர்வாளர்களின் கையில் இருந்ததால், இவரால் இந்திய தேசிய அணியில் இடம்பெறவே இயலாமல் போனது.

MÁS HISTORIAS DE Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

காசி - தமிழ் சங்கமம் - தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை: எல்.முருகன்

காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

முதுநிலை மருத்துவம்: கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

குரூப் 1, 1-ஏ முதன்மை தேர்வுகள் தொடக்கம்

குரூப் 1 மற்றும் 1-ஏ முதன்மைத் தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

அனல் மின்நிலையங்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை

அனல் மின்நிலைய ஊழியர்களுக்கு இனி மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size