Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

எஸ்.ஜே.ஆர்: விளக்கங்களும், குழப்பங்களும்!

Dinamani Ramanathapuram & Sivagangai

|

November 13, 2025

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக (எஸ்.ஐ.ஆர்) வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்கள் பிரச்னைகளை எதிர்கொள்வதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் பல அம்சங்கள் தொடர்பாக தெளிவற்ற நிலை தொடர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

- பீ. ஜெபலின் ஜான்

பிகாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதையடுத்து, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கியுள்ளது.

கடைசியாக, 2025, ஜன.1-இல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடைமுறைச் சிக்கல்கள்:

கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுப்பதில், வாக்காளர்கள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தப் படிவத்தில் மூன்று பிரிவுகளில் தகவல்கள் கேட்கப்படுகின்றன.

முதல் பிரிவில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதாவது, பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண், பெற்றோர் பெயர்கள், கணவர் அல்லது மனைவியின் பெயர் போன்றவற்றை அளிக்க வேண்டும்.

இரண்டாவது பிரிவில், முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தின் போது (2002 - 2005) இடம்பெற்றிருந்த தகவல்களை அளிக்க வேண்டும். வாக்காளரின் பெயர், முந்தைய அடையாள எண், உறவினரின் பெயர், மாவட்டம், தொகுதி போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.

மூன்றாவது பிரிவில், உறவினர்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதாவது, இரண்டாவது பிரிவில் எந்த உறவினரின் பெயர் அளிக்கப்பட்டதோ அவர்களைப் பற்றிய விவரங்களை இங்கே எழுத வேண்டும்.

MÁS HISTORIAS DE Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size