Intentar ORO - Gratis
நல்லாசானாய் - வழிகாட்டியாய்!
Dinamani Namakkal
|October 26, 2025
பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீமை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவருடைய எழுத்துகள் இன்றைய தலைமுறைக்கும் புரியும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் மு.றா.மு. முகம்மது காசிம் - கதிஜாபீவி தம்பதிக்கு மகனாக அப்துற் றஹீம் 1922 ஏப்ரல் 27-இல் பிறந்தார். 28 தன்னம்பிக்கை நூல்கள், 4 தன்னம்பிக்கை மொழிபெயர்ப்பு நூல்கள், 9 வரலாற்று நூல்கள், 21 இஸ்லாமிய நூல்கள், 4 மொழிபெயர்ப்பு நாவல்கள், ஒரு காவிய நூல், ஒரு நாவல், ஒரு ஆங்கில நூல் என 69 நூல்களை இவர் எழுதியுள்ளார்.
இவரது நூல்கள் வாசகனுக்கு நண்பனாய், நல்லாசானாய், நல்வழிகாட்டியாய் இன்றும் உற்ற வழி உணர்த்திக் கொண்டிருக்கிறது. வறுமையில் வாடிக் கொண்டிருந்தவரை வானத்தை நோக்கியும், தோல்வியில் துவண்டு கிடந்தவரை வெற்றியை நோக்கியும், சாகத் துணிந்தவரை வாழப் பயணிக்கவும், அனைத்தையும் இழந்துவிட்டதாக எண்ணி அழுது புலம்பியவரைப் புதிய மனிதராகவும் மாற்றிக் காட்டிய பெருமை அவரது எழுத்துகளைச் சாரும்.
'படிப்பு - எழுத்து' 'எழுத்து - படிப்பு' என வாழ்ந்து நிலைத்தவர், எழுத்தை மட்டுமே சார்ந்து நின்ற வாழ்நாள் சாதனையாளர், எந்தப் புத்தகத்திலும் தன்னுடைய புகைப்படத்தை இடம் பெறச் செய்ததில்லை- இவையெல்லாம் தமிழ்ப் படைப்பாளிகளிடமிருந்து அப்துற் றஹீமை வித்தியாசப்படுத்திக் காட்டும் தனித்துவச் சிறப்பாகும்.
Esta historia es de la edición October 26, 2025 de Dinamani Namakkal.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Namakkal
Dinamani Namakkal
காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த முயல்வது தவறா?
கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயல்வது எப்படி கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயலாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.
1 min
June 09, 2026
Dinamani Namakkal
12 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசின் 12 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்களால் மக்களின் வாழ்வில் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
June 09, 2026
Dinamani Namakkal
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Namakkal
தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Namakkal
இஸ்ரேல்-ஈரான் இடையே மீண்டும் மோதல்
அமெரிக்கா தலையீட்டால் தணிந்த பதற்றம்
1 min
June 09, 2026
Dinamani Namakkal
நடுக்கடலில் 6 நாள்களாக தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு
என்ஜின் பழுதானதால் நிகழ்ந்த சோகம்
1 mins
June 09, 2026
Dinamani Namakkal
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Namakkal
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு
வரும் ஜூன் 18-ஆம் தேதி 27 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
1 mins
June 09, 2026
Dinamani Namakkal
பெண் அமைச்சர் குறித்து அவதூறு: யூடியூபர் மாரிதாஸ் கைது
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
1 min
June 09, 2026
Dinamani Namakkal
தொடர் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!
மத்திய கிழக்கில் வெடித்த புதிய மோதலின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு ஆகிய காரணங்களால், இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை சரிவுப் பாதையில் தொடர்ந்தது.
1 min
June 09, 2026
Listen
Translate
Change font size
