மக்களவை இறுதிக்கட்ட தோ்தலையொட்டி, பிகாரின் பக்ஸா், கராகத், பாடலிபுத்ரா ஆகிய தொகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், முதல் வேலையாக எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்குவா். இந்த இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ய முடியாத வகையில் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவா். இப்படியொரு திட்டம் இல்லையென எழுத்துபூா்வமாக மறுப்பு தெரிவிக்க முடியுமா என்று அவா்களுக்கு சவால் விடுத்தேன். ஆனால், தங்கள் மனதில் குற்றம் இருப்பதால், சவாலை ஏற்கத் தயங்குகின்றனா்.
வாக்கு வங்கியை மகிழ்விக்க ‘முஜ்ரா’ நடனம்: ‘வாக்கு ஜிஹாத்தில்’ ஈடுபடுவோரின் ஆதரவை நம்பியே ‘இந்தியா’ கூட்டணி இருக்கிறது. தங்களின் வாக்கு வங்கிக்கு அடிமையாக இருக்கும் ‘இந்தியா’ கூட்டணியினா், அவா்களை மகிழ்விக்க ‘முஜ்ரா’ நடனமாடுகின்றனா் (முஜ்ரா என்பது முகலாய ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளா்கள் முன் பெண்களால் நிகழ்த்தப்படும் நடனமாகும்).
சமூகநீதிப் போராட்டத்துக்கு புதிய திசையை காட்டிய பிகாா் மண்ணில் இருந்து உறுதிபட கூறுகிறேன், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரின் உரிமையைப் பறிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் அனைத்து திட்டங்களையும் நான் முறியடிப்பேன்.
Esta historia es de la edición May 26, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 26, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சூப்பர் 8-இல் நுழைந்தது இங்கிலாந்து
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியின் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
பிரான்ஸில் வலதுசாரிகளுக்கு எதிராக தீவிர போராட்டம்
பிரான்ஸில் வலதுசாரிகளுக்கு எதிராக பிரெஞ்சு தொழிற்சங்கங்கள், இடதுசாரிகள் கூட்டணியான மக்கள் முன்னணி, இனவாதத்துக்கு எதிரான குழுக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கலந்தாலோசனைக்குப் பிறகே நாடாளுமன்றத்தில் சிலைகள் இடமாற்றம்
நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்த மகாத்மா காந்தி, அம்பேத்கா், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசனைக்குப் பிறகே வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ராகுல் பிரசாரம் எதிரொலி: அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்க மக்கள் ஆர்வம்!
மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பயன்படுத்திய அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்குவதற்கு மக்கள் ஆா்வம் காட்டுவதாக உத்தர பிரதேசம், லக்னௌச் சோ்ந்த அதன் பதிப்பு நிறுவனமான ‘ஈஸ்டா்ன் புக்’ குழுமம் தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவு இயந்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை
வாக்குப் பதிவு இயந்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
‘நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என்று மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்
வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் துரோகம் இழைத்த திமுகவுக்கு விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று கட்சியினரை பாமக நிறுவனா் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
முதல்வர் ஸ்டாலினின் கனவு பலிக்காது
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200 இடங்களை திமுக கைப்பற்றும் என்ற முதல்வா் மு.க. ஸ்டாலினின் கனவு பலிக்காது; திமுகவின் வெற்றி தொடராது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய பேருந்து நிலையம் : பயணிகள் கடும் அவதி
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய திருவேற்காடு பேருந்து நிலையத்தால் பயணிகள், மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.