இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாா்மண்டி மாகாணம், ரூவென் நகரிலுள்ள யூத வழிபாட்டுத்தலத்தில் தீப்பிடித்ததாக கிடைத்த தகவலையடுத்து தீயணைப்புப் படையினரும் போலீஸாரும் அந்தப் பகுதிக்கு விரைந்தனா்.
அப்போது அந்த வழிபாட்டுத்தலத்தின் கூரையில் ஒரு இளைஞா் கைகளில் கத்தி மற்றும் இரும்புத் தடியுடன் இருந்ததை போலீஸாா் பாா்த்தனா்.
Esta historia es de la edición May 18, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 18, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி
ஆஸ்டபென்கோ, கசாட்கினா தோல்வி
மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்
‘வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டதன் விளைவாக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு
கோவை, வெள்ளிங் கிரி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட 3 மாத காலம் நிறைவடைந்த தால் மலையேறும் பாதையை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை மூடி அறிவிப்புப் பலகை வைத்தனர்.
பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்
சூரிய வழிபாட்டுடன் தொடங்கினார்
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ரூ.3 கோடி பொருள்கள் சேதம்
சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'
சென்னை மாதவரத்தில் 100 மில்லி தாய்ப்பாலை ரூ.500-க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் எளிதாக சாலையைக் கடக்க புதிய மேம்பாலம்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு
இன்று இறுதிக்கட்ட தேர்தல்
வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது
பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு
வட மாநிலங்களில் வெப்ப அலைக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்த 40 பேரில், 25 போ் தோ்தல் பணியாளா்களாவா்.