‘கடவுள் ஸ்ரீபாலராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டப்படும் முன்பு ஒரு கூடாரத்தில் ஸ்ரீபாலராமரின் பழைய சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதைக் குறிப்பிட்டு, பிரதமா் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, ஜாா்க்கண்ட் மாநிலம், கிரிதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:
Esta historia es de la edición May 15, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 15, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு: 48,248 பேர் தேர்ச்சி
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வின் பிரதான தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) வெளியாகின. அதில், 48,248 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் வெளிநாடு செல்லும் மாணவர்கள்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சிறப்புப் பயிற்சிக்காக லண்டன் செல்லும் மாணவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
தென்பெண்ணை ஆற்றில் நுரை கலந்த தண்ணீர்
மத்திய நதிநீர் ஆணையம் ஆய்வு
குளிர்பானத்தில் போதை கலந்து கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
துணை நடிகை உள்பட இருவர் கைது
ஜூலை 17-இல் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு
சென்னை, திருவான்மியூா் பாம்பன் குமரகுருதாசா் சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
கோவையில் இருந்து முதுமலைக்கு கொண்டுவரப்பட்ட குட்டி யானை
தாயைப் பிரிந்த குட்டி யானை கோவையில் இருந்து முதுமலை யானைகள் முகாமிற்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டது.
மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையிலிருந்து 2,500 கன அடி உபரிநீர் திறப்பு
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 2500 கன அடி நீா் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டது.
பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 9 பக்தர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் பக்தா்கள் பயணம் செய்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
37 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை
பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசில், முந்தைய அமைச்சா்கள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
3-ஆவது முறையாக பிரதமரானார் மோடி
பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.