பாகிஸ்தானின் அணுசக்தி: ‘இந்தியா' கூட்டணித் தலைவர்களுக்கு அச்சம்
Dinamani Chennai|May 14, 2024
பிரதமர் மோடி விமர்சனம்
பாகிஸ்தானின் அணுசக்தி: ‘இந்தியா' கூட்டணித் தலைவர்களுக்கு அச்சம்

பாகிஸ்தானின் அணுசக்தி குறித்து ‘இந்தியா' கூட்டணித் தலைவர்கள் அச்சப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ‘இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அண்மையில் கருத்து தெரிவிக்கையில் ‘பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் உள்ளன. அந்த நாடு வளையல்களை அணிந்திருக்கவில்லை' என்று கூறியிருந்தார்.

இந்தச் சூழலில் பிகார் மாநிலம், முசாஃபர்பூர், ஹாஜிபூர், சரண் ஆகிய நகரங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றபோது ஃபரூக் அப்துல்லாவின் கருத்தை மறைமுகமாக விமர்சித்தார். மோடி பேசியதாவது:

Esta historia es de la edición May 14, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición May 14, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக் - பாவ்லினி பலப்பரீட்சை
Dinamani Chennai

இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக் - பாவ்லினி பலப்பரீட்சை

களிமண் தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

time-read
1 min  |
June 08, 2024
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12-இல் பதவியேற்பு
Dinamani Chennai

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12-இல் பதவியேற்பு

ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவா் என்.சந்திரபாபு நாயுடு ஜூன் 12-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா்.

time-read
1 min  |
June 08, 2024
Dinamani Chennai

பெண் கடத்தல் வழக்கு - விசாரணைக்கு ஆஜரான பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய்

பெண் கடத்தல் வழக்கில், சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) முன்பு முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜரானாா்.

time-read
1 min  |
June 08, 2024
வாக்கு எண்ணிக்கை நாளில் தொழில்நுட்பக் கோளாறு
Dinamani Chennai

வாக்கு எண்ணிக்கை நாளில் தொழில்நுட்பக் கோளாறு

மும்பை பங்குச் சந்தை மறுப்பு

time-read
1 min  |
June 08, 2024
தமிழக சட்டப்பேரவை ஜூன் 24இல் கூடுகிறது
Dinamani Chennai

தமிழக சட்டப்பேரவை ஜூன் 24இல் கூடுகிறது

மானியக் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன

time-read
1 min  |
June 08, 2024
‘ரெப்போ' வட்டி விகிதம்: 8-ஆவது முறையாக மாற்றமில்லை
Dinamani Chennai

‘ரெப்போ' வட்டி விகிதம்: 8-ஆவது முறையாக மாற்றமில்லை

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி(ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து எட்டாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

time-read
2 minutos  |
June 08, 2024
தமிழகத்தில் புதிய அரசியலுக்கு பாஜக அடித்தளம்
Dinamani Chennai

தமிழகத்தில் புதிய அரசியலுக்கு பாஜக அடித்தளம்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை பாஜக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 08, 2024
காந்தியம் என்னும் சத்தியப் பெரும்பயணம்
Dinamani Chennai

காந்தியம் என்னும் சத்தியப் பெரும்பயணம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற வீரா்கள் பங்கெடுத்துத் தங்களின் இன்னுயிரை ஈந்து, புகழ் பெற்றிருந்தபோதும் மகாத்மா காந்திக்கு மட்டும் ஒரு தனிப்பெருமை எக்காலத்தும் நிலைக்கிறது. இத்தனைக்கும் அவா் தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே வெளிப்படுத்தியிருந்தாா்.

time-read
3 minutos  |
June 08, 2024
ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படுமா?
Dinamani Chennai

ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படுமா?

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்

time-read
1 min  |
June 08, 2024
Dinamani Chennai

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிப்பு

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களை விடுவிப்பதாகக் கூறி பணம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 08, 2024