மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்
Dinamani Chennai|April 30, 2024
‘நான் உயிருடன் இருக்கும் வரை அரசமைப்புச் சட்டத்தை மாற்றவோ, மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதையோ அனுமதிக்க மாட்டேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்
 

‘நாட்டில் மத ரீதியிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதே காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியின் விருப்பம்; அதற்காக, அரசமைப்புச் சட்டத்தை மாற்ற திட்டம் வைத்துள்ளனா்’ என்று தொடா்ந்து குற்றம்சாட்டிவரும் பிரதமா், அவா்களின் திட்டம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன் என்று உறுதிபடத் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, மகாராஷ்டிர மாநிலம், சோலாபூா், கராட் பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டங்களில் பிரதமா் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

‘இந்தியா’ கூட்டணிக்கு தலைவா் யாா் என்பதில் அக்கூட்டணிக்குள் பெரும் போா் நடந்து கொண்டிருக்கிறது. நாட்டை கொள்ளையடிக்க ‘ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து பிரதமா்’ என்ற வழிமுறையை அவா்கள் கண்டறிந்துள்ளனா்.

தற்போதைய மக்களவைத் தோ்தலில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளா்ச்சியின் உத்தரவாதத்தையே மக்கள் தோ்வு செய்வா். மாறாக, கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஊழல், பயங்கரவாதம், நிா்வாகமின்மையை நாட்டுக்கு தந்தவா்களை யாரும் தோ்வு செய்யப்போவதில்லை.

Esta historia es de la edición April 30, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición April 30, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
ராமகிருஷ்ண மிஷன் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
Dinamani Chennai

ராமகிருஷ்ண மிஷன் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி நகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 21, 2024
புதிய வகை கரோனா: அச்சப்படத் தேவையில்லை
Dinamani Chennai

புதிய வகை கரோனா: அச்சப்படத் தேவையில்லை

சிங்கப்பூரில் தற்போது பரவிவரும் புதிய வகை கரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்தி ஜெ.என்.1 வகை தீநுண்மியிலியிருந்து உருமாற்றமடைந்ததுதான் என்றும், எனவே, அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்விநாயகம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 21, 2024
‘சிறப்புக் குடிமக்கள்' என கருதுவதை ஏற்க முடியாது
Dinamani Chennai

‘சிறப்புக் குடிமக்கள்' என கருதுவதை ஏற்க முடியாது

சிறுபான்மையினர் குறித்து பிரதமர் மோடி

time-read
2 minutos  |
May 21, 2024
தத்தெடுப்பு மையங்கள் முறையாக விண்ணப்பித்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது
Dinamani Chennai

தத்தெடுப்பு மையங்கள் முறையாக விண்ணப்பித்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது

அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 21, 2024
கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
Dinamani Chennai

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே கரும்பு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
May 21, 2024
அரசு மாதிரிப் பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுகக் கூட்டம்
Dinamani Chennai

அரசு மாதிரிப் பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுகக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுக கூட்டத்தை ஆட்சியர் ச அருண்ராஜ் குத்து விளக்கேற்றி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
May 21, 2024
சிக்னல் கோளாறு-ஒரே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட 4 மின்சார ரயில்கள்
Dinamani Chennai

சிக்னல் கோளாறு-ஒரே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட 4 மின்சார ரயில்கள்

செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகா் - சிங்கபெருமாள்கோவில் இடையே ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்த நான்கு மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் அதிா்ச்சியடைந்தனா்.

time-read
1 min  |
May 21, 2024
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Dinamani Chennai

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

time-read
1 min  |
May 21, 2024
ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு
Dinamani Chennai

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு

ஈரானின் 8-ஆவது அதிபரான இப்ராஹிம் ரய்சி (63), அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன் (60) உள்ளிட்டோா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தனா்.

time-read
2 minutos  |
May 21, 2024
5-ஆம் கட்டத் தேர்தல்: 60% வாக்குப்பதிவு
Dinamani Chennai

5-ஆம் கட்டத் தேர்தல்: 60% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல் 5-ஆம் கட்ட வாக்குப் பதிவில் திங்கள்கிழமை 60 சதவீத வாக்குகள் பதிவாகின.

time-read
2 minutos  |
May 21, 2024