சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கும் மனிதத் தன்மையற்ற செயலுக்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி மனிதத் தன்மையற்ற செயலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
Esta historia es de la edición April 27, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición April 27, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு; 23 பேர் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரி ழந்தார். 23 பேர் காயமடைந்தனர்.
ஒரே நாளில் பிரதமர் மோடி 7 ஆலோசனைக் கூட்டங்கள்
வெப்ப அலை, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்துஞாயிற் றுக்கிழமை ஒரே நாளில் 7 ஆலோ சனைக் கூட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.
ஜாமீன் காலம் நிறைவு: மீண்டும் சிறைக்குச் சென்றார் கேஜரிவால்!
இடைக்கால ஜாமீன் காலகட்டம் நிறைவடைந் ததைத் தொடர்ந்து, தில்லி முதல் வர் அரவிந்த் கேஜரிவால் மீண் டும் சிறைக்குச் சென்றார்.
'மோடி ஊடக' கணிப்பை பொய்யாக்கி இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெல்லும்
'மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்று வெளியான வாக்கு கணிப்பு முடி வுகள் மோடி ஊடகங்களின் கற் பனை கணிப்பு எனச் சாடிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'இந்தியா கூட்டணி 295 இடங்க ளில் வெல்லும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அறிமுகத்திலேயே அமெரிக்கா அசத்தல் வெற்றி
தொடங்கியது டி20 உலகக் கோப்பை போட்டி
ஈரான்: முன்னாள் அதிபர் அகமதி நிஜாத் போட்டி
ஈரான் அதிபர் தேர்தல் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிட முன்னாள் அதிபரும், தீவிர அடிப்படை வாதத் தலைவருமான மஹ்மூத் அகமதி நிஜாத் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை: சீனா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைன் அமை திப் பேச்சுவார்த்தையில் கலந் துகொள்ள வேண்டாம் என்று பிற நாடுகளுக்கு சீனா அழுத்தம் அளிப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வொலோதிமீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கண்கவர் நடனத்தால் கவனம் ஈர்த்த மாற்றுத் திறன் கலைஞர்கள்!
சங்கர நேத்ராலயா மருத்துவக் குழு மத்தின் மகளிர் தன்னார்வ அமைப்பு (ஸ்வான்) சார்பில் மாற்றுத் திறனாளி கலைஞர்க ளின் நடன நிகழ்ச்சி சென்னை யில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.
தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும்
தேர்தல் ஆணையத்திடம் 'இந்தியா' கூட்டணி வலியுறுத்தல்
அருணாசலில் மீண்டும் பாஜக ஆட்சி
சிக்கிமில் ஆட்சியை தக்கவைத்தது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா