சென்னையில் வாக்குப் பதிவு குறைந்தது ஏன்?
Dinamani Chennai|April 21, 2024
சென்னையில் மக்களிடையே வாக்களிப்பதில் சுணக்கம் ஏற்பட்டதால் வாக்குப் பதிவு குறைந்ததாக மாவட்ட தோ்தல் அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளாா்.
 

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் சென்னை லயோலா கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளா்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

Esta historia es de la edición April 21, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición April 21, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
வழக்குப் பதியாமல் யாரையும் காவல் நிலைய கைதிகள் அறையில் வைத்திருக்க வேண்டாம்
Dinamani Chennai

வழக்குப் பதியாமல் யாரையும் காவல் நிலைய கைதிகள் அறையில் வைத்திருக்க வேண்டாம்

சட்டப்பேரவை கூட்டத் தொடா் தொடங்கவிருப்பதால், வழக்குப் பதியாமல் காவல் நிலையத்தில் யாரையும் வைத்திருக்க வேண்டாம் என என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 16, 2024
விக்கிரவாண்டி: அதிமுக புறக்கணிப்பு
Dinamani Chennai

விக்கிரவாண்டி: அதிமுக புறக்கணிப்பு

‘மக்களை சுதந்திரமாக திமுக வாக்களிக்கவிடாது என்பதாலும், ஜனநாயக முறையில் தோ்தல் நடைபெறாது என்பதாலும் விக்கிரவாண்டி இடைத்தோ்தலை அதிமுக புறக்கணிப்பதாக’ அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
June 16, 2024
திமுகவின் வெற்றிப் பயணம் தொடரும்
Dinamani Chennai

திமுகவின் வெற்றிப் பயணம் தொடரும்

கோவை முப்பெரும் விழாவில் ஸ்டாலின்

time-read
2 minutos  |
June 16, 2024
வன்முறை பாதித்த மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு
Dinamani Chennai

வன்முறை பாதித்த மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு

மம்தா விளக்கம் அளிக்க ஆளுநர் வலியுறுத்தல்

time-read
1 min  |
June 15, 2024
வங்கக் கடலில் மீன்பிடி தடைக் காலம் நிறைவு
Dinamani Chennai

வங்கக் கடலில் மீன்பிடி தடைக் காலம் நிறைவு

விசைப் படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள்

time-read
1 min  |
June 15, 2024
ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மேலும் தீவிரம்
Dinamani Chennai

ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மேலும் தீவிரம்

ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை

time-read
1 min  |
June 15, 2024
Dinamani Chennai

'நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றால் உடனடி போர் நிறுத்தம்!’

படை வெளியேற்றம், நேட்டோவில் இணையும் முயற்சி நிறுத்தம்

time-read
1 min  |
June 15, 2024
'சூப்பர் 8'-இல் ஆப்கானிஸ்தான்: வெளியேறியது நியூஸிலாந்து
Dinamani Chennai

'சூப்பர் 8'-இல் ஆப்கானிஸ்தான்: வெளியேறியது நியூஸிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வெள்ளிக்கிழமை வென்றது.

time-read
1 min  |
June 15, 2024
குவைத் தீ விபத்து: தாயகம் கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் உடல்கள்
Dinamani Chennai

குவைத் தீ விபத்து: தாயகம் கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் உடல்கள்

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியா்களின் உடல்கள் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை தாயகம் கொண்டு வரப்பட்டன.

time-read
1 min  |
June 15, 2024
நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 15, 2024