மேலும், 'கடந்த காலத்தில் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச் சாட்டுகளை சுமத்திய தலைவர்கள், இப்போது மோடிக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் கைகோத்துள்ளனர்' என்றும் அவர் விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலை யொட்டி, பிகாரில் பிரதமர் மோடி வியாழக்கிழமை (ஏப்.4) பிரசாரத்தைத் தொடங்கினார். ஜமுய் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவா தத்தை திறம்பட எதிர்கொள்ளத் தவறிய முந்தைய காங்கிரஸ் அரசுகளால் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. நம்மை பலவீன மான, ஏழ்மையான நாடு என்று உலகம் நினைத்தது.
தங்களுக்கான கோதுமை விநியோகத்தைப் பராமரிக்க போராடும் சிறிய நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருந்தது (பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டார்).
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பிற சக்திவாய்ந்த நாடுகளின் தலையீட்டை கோரியதைத் தவிர முந்தைய காங்கிரஸ் அரசுகள் வேறெதையும் செய்யவில்லை.
நமது நாடு பழம்பெருமை மிக்கதாகும். மகதப் பேரரசு போன்ற பலம்பொருந்திய ராஜ்யங்களையும், சந்திரகுப்த மௌரியர் போன்ற தலைசிறந்த பேரரசர்கள்ளையும் கொண்டிருந்தநாடு. அத்தகைய பெருமைமிக்க நாட்டுக்கு காங்கிரஸ் அவப்பெயரை தேடித்தந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.
உரிய பதிலடி: எதிரி நாடுகளின் சொந்தமண்ணில் அவர்களுக்கு உரிய பதிலடியைத் தரும் ‘புதிய இந்தியா'வை உலகம் காண்கிறது. நம்மை நாமே தற்காத்துக்கொள்கிறோம். முக்கியப் பிரச்னைகளில் இந்தியாவின் ஆலோசனையை உலக நாடுகள் எதிர் நோக்குகின்றன.
Esta historia es de la edición April 05, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición April 05, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
போரின் விளிம்பில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா!
\"ஹிஸ்புல்லாக்கள் இங்கே நெருப்பு வைக்கிறார்கள். லெபனானில் உள்ள அவர்களது நிலைகளும் அதே போல் தீக்கிரையாக்கப்பட வேண்டும்.
இந்தியாவுக்கு முதல் வெற்றி
டி20 உலகக் கோப்பை போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயா்லாந்தை புதன்கிழமை வென்றது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து!
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
'இந்தியா' கூட்டணியின் வெற்றி-சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்
‘இந்தியா’ கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சா்வாதிகாரத்துக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
யூ டியூபர் டி.டி.எப். வாசனின் கைப்பேசி, ஆவணங்கள் போலீஸாரிடம் ஒப்படைப்பு
மதுரையில் கைப்பேசியில் பேசியபடி காரை அபாயகரமாக ஓட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை பிணையில் உள்ள யூ டியூபா் டி.டி.எப்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு வெற்றி: திமுக கூட்டணி உற்சாகம்
தமிழக மக்களவைத் தோ்தல் களத்தில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுமையான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பதிவு செய்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா் பணி நியமன இறுதிப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
அடுத்த வெற்றிக்குத் தயாராவோம்
தோ்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்; அடுத்த வெற்றிக்குத் தயாராகுவோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.
விதி மீறல் புகார்கள்: பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வேட்பாளா்கள், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பத்திரிகை விளம்பரம் வெளியிடாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல் புகாா்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கையிலிருந்து அகதிகளாக 6 பேர் ராமேசுவரம் வருகை
இலங்கையிலிருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் அகதிகளாக ராமேசுவரத்துக்கு புதன்கிழமை வந்தனா்.