சென்னை ஆழ்வாா்பேட்டையில் தனியாா் கேளிக்கை விடுதியின் மதுபானக் கூட மேற்கூரை வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் திருநங்கை உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
ஆழ்வாா்பேட்டை சேமியா்ஸ் சாலையில் ஒரு தனியாா் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியின் ஒரு பகுதியில் மதுபானக் கூடத்துடன் ஓா் அரங்கும், மற்றொரு பகுதியில் உணவகமும் உள்ளன. இந்த விடுதியின் அருகே மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் சுரங்கப் பாதைப் பணி நடைபெற்று வருகிறது.
Esta historia es de la edición March 29, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 29, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வேங்கைவயல் சம்பவம் 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை
வேங்கைவயல் சம்பவம் தொடா்பாக 3 பேரிடம் குரல் மாதிரி சோதனை சென்னை தடயவியல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடத்தப்பட்டது.
மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு:ரௌடி கைது
சென்னை அருகே பள்ளிக்கரணையில் மின்தடை சரி செய்யக் கோரி தமிழ்நாடு மின்சாரவாரிய அதிகாரிகளிடம் தகராறு செய்ததாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு: சென்னையில் சிறப்பு நிகழ்வுகள்
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு வாழ்த்தரங்கம், இசையரங்கம், கவியரங்க நிகழ்வுகள் வரும் ஜூன் 3-ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
பண்ணையில் தீ: 5,000 கோழிகள் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம், அரங்கல்துருகத்தில் உள்ள கோழிப்பணையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5000 கோழிகள் எரிந்து நாசமானது.
பிற மாநிலங்களும் பின்பற்றும் தமிழக அரசின் நலத் திட்டங்கள்
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுவதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாள்கள் வெப்பத்தின் தாக்கம் குறையும்
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 சதவீதம் உயர்ந்த கனிம உற்பத்தி
இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.
ராஃபா எல்லையைக் கைப்பற்றியது இஸ்ரேல்
எகிப்தையும் காஸாவின் ராஃபா நகரையும் இணைக்கும் முக்கிய எல்லை வழித்தடத்தை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது.
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்
கஜஸ்தானில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு
கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தேசிய கணக்குப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.