பாஜக ஆளும் ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) பதவி விலகினர்.
இதையடுத்து, புதிய முதல்வராக கட்சியின் மாநிலத் தலைவர் நாயப் சிங்சைனி பதவியேற்றார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா பேரவைக்கு கடந்த 2019-ஆம் நடைபெற்றது. யாருக்கும் பெரும் ஆண்டில் தேர்தல் பான்மை கிடைக்காத நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜெஜெபி) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது. மாநில முதல்வராக கட்டரும், துணை முதல்வராக ஜனநாயக ஜனதா கட்சியை சேர்ந்த துஷ்யந்த் சௌதாலாவும் இருந்தனர்.
இந்நிலையில், ஹரியாணாவில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக, ஆளும் பாஜக மற்றும் துஷ்யந்த் சௌதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த திடீர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
முதல்வர் கட்டர் தலைமையி முந்தைய அமைச்சரவைலானயில் 14 பேர் இடம்பெற்றிருந்தனர்.
Esta historia es de la edición March 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி
ஆஸ்டபென்கோ, கசாட்கினா தோல்வி
மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்
‘வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டதன் விளைவாக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு
கோவை, வெள்ளிங் கிரி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட 3 மாத காலம் நிறைவடைந்த தால் மலையேறும் பாதையை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை மூடி அறிவிப்புப் பலகை வைத்தனர்.
பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்
சூரிய வழிபாட்டுடன் தொடங்கினார்
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ரூ.3 கோடி பொருள்கள் சேதம்
சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'
சென்னை மாதவரத்தில் 100 மில்லி தாய்ப்பாலை ரூ.500-க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் எளிதாக சாலையைக் கடக்க புதிய மேம்பாலம்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு
இன்று இறுதிக்கட்ட தேர்தல்
வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது
பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு
வட மாநிலங்களில் வெப்ப அலைக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்த 40 பேரில், 25 போ் தோ்தல் பணியாளா்களாவா்.