சென்னை, மே 14: உழைப்பவர்களுக்கு கட்சியில் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களைச் சேர்ந்த செயலர்களுடன் காணொலி வழியாக ஞாயிற்றுக்கிழமை அவர் சென்னையில் இருந்து ஆலோசனை நடத்தினார்.
Esta historia es de la edición May 15, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 15, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சரோஜ் கோயங்கா (94) காலமானார்
எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் மருமகளும், எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக் சர்' நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான சரோஜ் கோயங்கா (94) சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 24) காலமானார்.
58 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு - மக்களவை 6-ஆம் கட்ட தேர்தல்
மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே 25) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கு அனுமதி கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி தரக் கூடாது என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
சாத்தான்குளத்தைச் சோ்ந்த தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
3 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரிக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லை
மூன்று ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு கூட திமுக அரசு விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
காங்கிரஸ் ஆட்சியை சாதகமாகப் பயன்படுத்தியது பாகிஸ்தான்
முந்தைய பலவீனமான காங்கிரஸ் ஆட்சியை சாதகமாக பயன்படுத்தி, அத்துமீறல்களில் ஈடுபட்டது பாகிஸ்தான் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
யானைகள் கணக்கெடுப்பு: இன்று நீர்நிலைகளில் கண்காணிப்பு
தென்னிந்திய அளவில் நடத்தப்படும் யானைகள் கணக்கெடுப்பின் இறுதி நாளான சனிக்கிழமை (மே 25) நீா்வளப் பகுதியில் கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.
முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதே ‘இந்தியா' கூட்டணியின் நோக்கம்: ஜெ.பி.நட்டா
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா.
தோல்வி பயத்தில் பேசுகிறார் பிரதமர் மோடி
தோ்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ‘நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்’ என்று பிரதமா் மோடி அா்த்தமில்லாமல் உளருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி விமா்சித்துள்ளாா்.