உக்ரைனிடம் இருந்து ரஷியா கைப்பற்றிய நகரத்தில் புதின்!
Dinamani Chennai|March 20, 2023
உக்ரைன் மீது போர் தொடுத்து கைப்பற்றிய துறைமுக நகரான மரியுபோலில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆய்வு செய்தார்.
உக்ரைனிடம் இருந்து ரஷியா கைப்பற்றிய நகரத்தில் புதின்!

ரஷியா உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷியா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்கு புதின் செல்வது இதுவே முதல்முறையாகும். இந்தத் தகவலை ரஷிய அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன. முன்னதாக, புதின், கிரீமியா பகுதிக்கு சனிக்கிழமை சென்றார்.

Esta historia es de la edición March 20, 2023 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición March 20, 2023 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்! பொதுமக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
Dinamani Chennai

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்! பொதுமக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவு

காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு சுமாா் 1 லட்சம் பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

time-read
2 minutos  |
May 07, 2024
ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன்
Dinamani Chennai

ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றினாா்.

time-read
1 min  |
May 07, 2024
ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்
Dinamani Chennai

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்

6 தமிழர்களை கடலோரக் காவல் படை கைது செய்து விசாரணை

time-read
1 min  |
May 07, 2024
'ஊழல்' பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்
Dinamani Chennai

'ஊழல்' பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்

‘ஊழல்வாதிகளிடமிருந்து விசாரணை அமைப்புகளால் பறிமுதல் செய்யப்படும் பணத்தை ஏழைகளுக்கு திருப்பித் தருவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகிறேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 07, 2024
Dinamani Chennai

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.

time-read
1 min  |
May 07, 2024
வளர்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்
Dinamani Chennai

வளர்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்

உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

time-read
2 minutos  |
May 07, 2024
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
Dinamani Chennai

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

தலைமைத் தேர்தல் அதிகாரி

time-read
1 min  |
May 07, 2024
Dinamani Chennai

நீட் வினாத்தாள் கசியவில்லை: என்டிஏ விளக்கம்

இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) சோ்க்கைகான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் (நீட்) தோ்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், ‘அது முழுவதும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்’ என்று அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை மறுத்தது.

time-read
1 min  |
May 07, 2024
Dinamani Chennai

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை

நாட்டின் கல்வித் தரத்தை சீா்க்குலைக்கும் வகையிலும் மாணவா்களின் சக்தியை வீணடிக்கும் வகையிலும் நாட்டின் வளா்ச்சியைத் தடுக்கும் வகையிலும் மக்களிடையே பிளவையும் பூசலையும் உருவாக்கும் வகையிலும் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகப் பொய் செய்திகளைப் பரப்பி மக்களை குழப்பத்தில் ஈடுபடுத்தி வருகின்றன சில அந்நிய சக்திகள்.

time-read
3 minutos  |
May 07, 2024
Dinamani Chennai

புயல், வெள்ள நிவாரணம் தமிழக அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு

தமிழகத்தில் ஏற்பட்ட புயல், கடும் மழை வெள்ள சேதாரத்திற்கு மத்திய அமைச்சகங்களுக்கிடையான குழு (ஐஎம்சிடி) விடம் தமிழக அரசால் சமா்பிக்கப்பட்ட நிவாரண நிதியை விடுவிக்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமா்வில் தமிழக அரசின் சாா்பில் திங்கள் கிழமை வலியுறுத்தப்பட்டது.

time-read
1 min  |
May 07, 2024