சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வளர்ச் சித் திட்டங்களுக்கு 'நகர்ப்புற நக் ஸல்கள்' தடை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ் சாட்டினார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிமைப்படுத்தும் திட்டங்கள், தொழில் புரிவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்கள் ஆகிய வற்றுக்குத் தேவையின்றி தடைகள் ஏற்படுவதை மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்கள் தடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் களுக்கான தேசிய மாநாடு குஜராத் தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடக்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நகர்ப்புற நக்ஸல்களுக்கும் அர சின் வளர்ச்சித்திட்டங்களை எதிர்ப் பவர்களுக்கும் சில அரசியல் கட்சி கள் ஆதரவு தெரிவித்து வருகின் றன. குஜராத்தில் சர்தார் சரோவர் அணை கட்டுமானத் திட்டத்தையும் நகர்ப்புற நக்ஸல்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தனர்.
அத்திட்டம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என அவர்கள்தொடர்ந்து அந்த கூறி வந்தனர். அவர்களின் எதிர்ப்பு காரணமாக ஏற்பட்ட தடையால், அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்பட் டது.தற்போது அந்த அணை கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.
அணையைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும் வளர்ச்சிகண்டுள்ளன.அந்த அணை தற்போது சுற்றுச்சூழல் ஆர் வலர்களின் சொர்க்கபுரியாக உள் ளது. இதன்மூலம் நகர்ப்புற நக்ஸல் களின் பிரசாரம் எந்த அளவுக்குப் போலியானது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
Esta historia es de la edición September 24, 2022 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 24, 2022 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கடினமான முடிவுகளை எடுத்தார் பிரதமர் மோடி
அமித் ஷா
பிஎஃப்ஐ அமைப்பு மீதான தடையை எதிர்க்கவில்லை: திக்விஜய் சிங்
பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டபோது அதை தான் எதிா்க்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேசத்தின் ராஜ்கா் தொகுதி வேட்பாளருமான திக்விஜய் சிங் தெரிவித்தாா்.
இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு
பள்ளிக் கல்வியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
மாநில தகவல் ஆணையர்
தமிழகத்துக்கு ரூ.276 கோடி, கர்நாடகத்துக்கு ரூ.3,454 கோடி
மத்திய அரசு நிவாரணம்
வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்ப அளவு வெள்ளிக்கிழமை பதிவானது. சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஏப்.30-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்
அமெரிக்கா முடிவு
ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்
செங்கடலில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பனாமா நாடியேற்றிய எண்ணெய்க் கப்பல் சேதமடைந்தது.
இஸ்ரேலின் போர் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேல் முன்வைத்துள்ள செயல்திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம்
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக் கோப்பை முதல் கட்ட போட்டியில் இந்தியா அணிகள் காம்பவுண்ட் பிரிவில் 4 தங்கம் வென்றது. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்றாா்.