குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் புதன்கிழமையுடன் (ஆக. 10) முடிவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவராக தன்கர் வியாழக்கிழமை பதவியேற்க உள்ளார்.
Esta historia es de la edición August 10, 2022 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 10, 2022 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்ப அளவு வெள்ளிக்கிழமை பதிவானது. சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஏப்.30-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்
அமெரிக்கா முடிவு
ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்
செங்கடலில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பனாமா நாடியேற்றிய எண்ணெய்க் கப்பல் சேதமடைந்தது.
இஸ்ரேலின் போர் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேல் முன்வைத்துள்ள செயல்திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம்
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக் கோப்பை முதல் கட்ட போட்டியில் இந்தியா அணிகள் காம்பவுண்ட் பிரிவில் 4 தங்கம் வென்றது. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்றாா்.
இலங்கை விமான நிலைய 30 ஆண்டு நிர்வாகம்: இந்திய, ரஷிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்
இலங்கையில் உள்ள மத்தல ராஜபட்ச சா்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிா்வகிக்கும் ஒப்பந்தம் இந்திய, ரஷிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
'இந்தியா' கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமர் மோடி
மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி 3 இலக்க எண்ணிக்கையைகூட எட்டாது; எனினும், ஆட்சியமைக்க தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், ‘ஓராண்டுக்கு ஒரு பிரதமா்’ என்ற வழிமுறையை கடைப்பிடிக்க அக்கூட்டணி திட்டமிட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பாதுகாப்பான பயண சேவை அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு
பயணிகளுக்கு பாதுகாப்பான பயண சேவையை உறுதி செய்யும் பொருட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்து பழுது நீக்கி சீரமைக்க போக்குவரத்து மேலாண்மை இயக்குநா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை
கா்நாடக மாநிலம், பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து விசாரணை செய்தனா்.
ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்
பிரேமலதா கோரிக்கை