இப்போது டி.வி. பார்ப்பது ஐந்துபத்து நிமிடம் ஆகிவிட்டது. சோசியல் மீடியாதான் எல்லாம் என ஆகிவிட்டது.
யாரும் டி.வி.யில் செய்தி பார்ப்பதில்லை. மொபைலில் பார்த்துவிடுகிறார்கள். மக்கள் எப்படியான தகவல்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துகிறார்களோ அதையே அரசியல் கட்சியோ மற்றவர்களோ பயன்படுத்துவது எளிய முறை. இது சாதாரணமானதுதான். தவிர்க்கமுடியாத ஒன்று.
பத்திரிகைகளைப் படித்தால் அவற்றின் வழியாக மக்களிடம் கருத்துகளை எடுத்துச்சென்றதைப்போல, இப்போது மொபைலைப் பார்த்து எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிறார்கள், அதன் தாக்கம் இருக்கிறது.
டிஜிட்டல் உலகில் எது உண்மை, பொய்யெனத் தெரியாமல் இருப்பதற்கு முதலில் அவசரப்படாமல் இருக்கவேண்டும். வரக்கூடிய தகவல் உண்மையா, பொய்யா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இதில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. இன்னொன்று, வதந்தியோ தகவலோ எத்தனையோ பேருக்கு ஒரு நொடியில் கொண்டுபோய்ச் சேர்க்கக்கூடிய சக்திவாய்ந்த தளமாக இருக்கிறது.
உலக அளவில் குறிப்பாக பல ஐரோப்பிய நாடுகளில் ஆட்சியே மாறக்கூடிய அளவுக்கு சமூக ஊடகத்தின் பலம் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு கோயம்பேட்டில் பேருந்துநிலைய மாற்றத்தால் நேற்று (ஜன.24) நடைபெற்ற பிரச்னையை, மக்கள் அவதியென சிறிதாக ஊடகங்களில் வந்திருக்கலாம். ஆனால் சமூக ஊடகங்களில் பலரும் அதைப் பற்றி படம் எடுத்துப் பதிவிட்டதால் அது பரவியது. ஒரு கோடி பேராவது பார்த்திருப்பார்கள். உடனே விசயத்தைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் சவால்களும் உண்டு.
பொய்ச் செய்தி முக்கியமான பிரச்னை... ஒரு கட்சியாக இது பெரிய சவால் எங்களுக்கு...
Esta historia es de la edición FEB 24 de Andhimazhai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición FEB 24 de Andhimazhai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.