புதுடெல்லி
சுதந்திரத்துக்குப் பின்னர், இந்திய இராணுவத்தின் முதல் தலைமை தளபதியாக பீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா 1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி பதவியேற்றார். இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் இராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
Esta historia es de la edición January 14, 2022 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 14, 2022 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சிசுக்களை தத்துக்கொடுப்பது அதிகரிப்பு
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தத்து கொடுப்பது அதிகரித்துள்ளது.
சோனார் கப்பல்களை வழங்க ஜப்பான் முடிவு
இலங்கை விஜயம் செய்திருந்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கமிகாவா யொகொ வெளிவிவகார அமைச்சர் அலி சபரியை சந்தித்து கலந்துரையாடினார்.
சஜித் எதற்காக தூது விட வேண்டும்?
கோவிந்தன் கருணாகரனிடம் மனோ கேள்வி
சர்வதேச மாநாட்டில் இலங்கைக்கு பாராட்டு
மனிதாபிமான கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டப்பட்டுள்ளது.
மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் சனிக்கிழமை (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.
ஹிஜாப் விவகாரம் தொடர்பில் சூரா சபையின் அறிவித்தல்
இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாணவியர் தமது முகத்தையும் இரு காதுகளையும் பரீட்சையின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை முழுமையாகத் திறந்திருக்க வேண்டும்.
தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதற்கான கலந்துரையாடல்
நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பொதுக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
உப்பாறில் மண்டை ஓடும் எலும்புகளும் மீட்பு
மட்டக்களப்புசத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள், சனிக்கிழமை (04) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்
மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பு
பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களுக்குள் இடம்பெற்ற திடீர் மரண பரிசோதனைகளில், 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட மரணங்களில் நூற்றுக்கு 70 சதவீதமானவை மாரடைப்பால் ஏற்பட்டவை என பலாங்கொடை திடீர் மரண பரிசோதகர் பத்மேந்திர விஜயதிலக்க தெரிவித்தார்.
யாழில் சட்டவிரோதமான கொலை களம் சுற்றிவளைப்பு
மாடுகள், ஆடுகள் மீட்பு; இறைச்சியும் சிக்கின