மலையக அரசியல் அரங்கம் அரசியல் தளத்தில் இருந்து உருவாக்கும் - முன்னாள் எம்.பி திலகராஜ் தெரிவிப்பு
Tamil Mirror|November 29, 2021
அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்கும் நோக்கில் ‘மலையக அரசியல் அரங்கம்' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.பியுமான உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்
எஸ்.கணேசன்
மலையக அரசியல் அரங்கம் அரசியல் தளத்தில் இருந்து உருவாக்கும் - முன்னாள் எம்.பி திலகராஜ் தெரிவிப்பு

குறித்த அமைப்பு கடந்த 30 ஆம் திகதி உதயமானாலும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தலவாக்கலையில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெளிவுப்படுத்தப்பட்டது.

Esta historia es de la edición November 29, 2021 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición November 29, 2021 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
Tamil Mirror

பொய் செய்தியை பரப்பிய ஆசிரியர் எச்சரித்து விடுதலை

மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது.

time-read
1 min  |
May 07, 2024
மரதன் ஓடிய சிறுவன் மரணம்
Tamil Mirror

மரதன் ஓடிய சிறுவன் மரணம்

பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற நிலையில், உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
May 07, 2024
கிராம சேவையாளர்கள் பணிபகிஷ்கரிப்பு
Tamil Mirror

கிராம சேவையாளர்கள் பணிபகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 07, 2024
சட்டத்தரணியிடம் விசாரணை
Tamil Mirror

சட்டத்தரணியிடம் விசாரணை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மே முதலாம் திகதி தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞனை விமான நிலைய பொலிஸூக்கு திங்கட்கிழமை (06) காலை வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

time-read
1 min  |
May 07, 2024
Tamil Mirror

இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து ரஃபாவிலிருந்து மக்கள் வெளியேறுகின்றனர்

ரஃபாவிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

time-read
1 min  |
May 07, 2024
பல்கலைக்கழக கல்வி உரிமைக்கு “சவால் விடுப்பு”
Tamil Mirror

பல்கலைக்கழக கல்வி உரிமைக்கு “சவால் விடுப்பு”

உயர்கல்விக்கான முன்மொழிவுகளை அரசாங்கம் கொண்டு வந்தாலும், அவை நேர்மையான முன்மொழிவுகள் அல்ல

time-read
1 min  |
May 07, 2024
“அதிகளவில் டொலர் இழப்பு ஏற்படுகிறது"
Tamil Mirror

“அதிகளவில் டொலர் இழப்பு ஏற்படுகிறது"

எமது நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம், டொலர்களை அறவிட்டு, அந்த வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

time-read
1 min  |
May 07, 2024
மின் கட்டணத் குறைக்க பரிந்துரை க
Tamil Mirror

மின் கட்டணத் குறைக்க பரிந்துரை க

மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

time-read
1 min  |
May 07, 2024
Tamil Mirror

ஆசீர்வாதம் பெற சென்ற சா/த மாணவன் மரணம்

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (06) ஆரம்பமான 2023/2024 கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை சுமுகமான முறையில் இடம்பெற்றது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
May 07, 2024
ஆளுநர், அதிகாரிகளை அடைத்த 22 வேலையற்ற பட்டதாரிகள் கைது
Tamil Mirror

ஆளுநர், அதிகாரிகளை அடைத்த 22 வேலையற்ற பட்டதாரிகள் கைது

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து, நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 07, 2024