கொரோனா தொற்று அறிகுறிகளுடன் அல்லது அறிகுறிகள் இல்லாமல் வந்து போகலாம். அதன் பின் சில நாள்கள், கிழமைகளில் MIS-C யானது 21 வயதுக்குட்பட்டவர்களின் உடலில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான உறுதியான காரணிகள் இன்னும் கண்டறியப்படவில்லை ஆகையால், பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Esta historia es de la edición October 18, 2021 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 18, 2021 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இந்தியாவில் பங்களாதேஷ் எம்.பி மாயம்
பங்களாதேசில் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் பாராளுமன்ற பொறுப்பு வகித்து வருபவர் அன்வருல் அசிம்.
ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலியுடன் ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம்
ஹெலிகொப்டர் விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி ரைசி, வெளியுறவு அமைச்சர் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் இறுதி ஊர்வலம் தப்ரிஸ் நகரில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் கொல்கத்தா
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.
சுங் சியுங்-யுன் சபாநாயகர் சந்திப்பு
தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உபதலைவரும் செயலாளர் நாயகமுமான சுங் சியுங் யுன் தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
“மின் கட்டணத்தை குறைக்கவும்”
மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச .
தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ்வளவு தான் இறுதி சம்பளம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தொழில் ஆணையாளரால் குறிப்பிடப்பட்டு, தொழில் அமைச்சரால் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் தொகையே இறுதி சம்பளமாக அமையும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவீத்தார்.
278 கைதிகளுக்கு மன்னிப்பு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
மரங்கள் விழுந்ததில் 2 பெண்கள் பலி
புத்தளம் -மாரவில மற்றும் மாதம்பை பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு சட்ட மூலங்கள் சமர்ப்பிப்பு
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவசர சட்டமூலங்களாக பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் என்பன முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அடிப்படைவாத தாக்குதல்களை "தடுக்க முடியாது"
இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்.