Esta historia es de la edición May 04, 2021 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 04, 2021 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஜனாதிபதிக்கு பலம் சேர்க்க புதிய அரசியல் கூட்டணி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கும் வகையிலான புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் இரண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
" திருடர்களைப் பிடிக்க புதிய சட்டம் "
அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஆள் கடத்தலுக்கு அதிகபட்ச தண்டனை'
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகத் தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார்.
0/1 விஞ்ஞானத்துக்கு உ புள்ளிகள் இலவசம்
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் விஞ்ஞான வினாக்கள் இரண்டுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஆந்த் ஜயசுந்தர தெரிவித்தார்.
புறப்படும் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியினர் திங்கட்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
ஈராக் இராணுவம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். அதிரடி தாக்குதல்
ஈராக் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
“மதுபான அனுமதி அரசியல் சூதாட்டம்"
மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுபான கடைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் செயற்படும் 18,000 முன் பள்ளி பாடசாலைகளை முறைப்படுத்தி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்
மட்டக்களப்பில்முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, பொலிஸாரின் கடுமையான தடைகளையும் மீறி, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை (14) விநியோகிக்கப்பட்டது.
தமிழர்களுக்கு என்ன செய்தது
சுமந்திரன் கேள்வி; இலங்கையின் நயவஞ்சகம் என்கிறார்