சென்னை, மே 12
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் எழுந்து அப்பாவுவின் கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர்.
Esta historia es de la edición May 12, 2021 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 12, 2021 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த சுலோவேனியா
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக உள்ளன.
எடப்பாடி பழனிசாமி மீது அ.தி.மு.க.வினர் கடும் அதிருப்தி
தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகள் தனித்தனியாக அமைத்து கூட்டணி போட்டியிட்டன. ஆனால் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.
டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
ஜனாதிபதியை சந்தித்து உரிமை கோர உள்ளார் - 3வது முறையாக பிரதமராகிறார் மோடி
8ம் தேதி பதவி ஏற்பு விழா
கலைஞர் 101வது பிறந்தநாள் விழா
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர திமுக சார்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் முன்னிலையில் திருவெண்ணெய்நல்லூர் கடைவீதி மற்றும் கலைஞரின் வரலாற்று பேனா பயணியர் நிழற்குடை, திருக்கோவிலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கழகக் கொடி ஏற்றி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத்தான 8 திட்டங்கள்
தமிழ்நாட்டினை அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையிலும், மாநிலத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனிலும் அதீத அக்கறைக் கொண்டு, குறிப்பாக ஏழை எளிய மக்களும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்கள் நாளும் திறம்பட செயல்படுத்தி மக்களின் மனங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்துள்ளார் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் மு.க.ஸ்டாலின் என்றால் அது மிகையில்லை.
பெரும்பான்மையை கடந்து முன்னிலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடிக்கிறது
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது
தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி முன்னிலை
தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை
தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்