சென்னை, டிச.4:
கரோனா பாதிப்பு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நவம்பர் 22-இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவர் பூரண குணமடைந்தார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கமல் ஹாசன் சனிக்கிழமை வீடு திரும்பினார்.
Esta historia es de la edición December 05, 2021 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 05, 2021 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
முருகனின் பெருமையை உலகறியச் செய்தோருக்கு விருது
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு
வர்த்தக வழித்தட திட்டத்தைப் பாதுகாக்க சீனா-பாகிஸ்தான் உறுதி
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சா்ச்சைக்குரி வா்த்தக வழித்தட திட்டத்தைப் பாதுகாக்க இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
உ.பி.: நில அபகரிப்பு வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரின் நிலத்தை அபகரிப்பதற்காக அவரின் வீட்டை தீயிட்டு கொளுத்திய வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏ இா்ஃபான் சோலங்கி உள்பட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக் - பாவ்லினி பலப்பரீட்சை
களிமண் தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12-இல் பதவியேற்பு
ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவா் என்.சந்திரபாபு நாயுடு ஜூன் 12-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா்.
பெண் கடத்தல் வழக்கு - விசாரணைக்கு ஆஜரான பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய்
பெண் கடத்தல் வழக்கில், சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) முன்பு முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜரானாா்.
வாக்கு எண்ணிக்கை நாளில் தொழில்நுட்பக் கோளாறு
மும்பை பங்குச் சந்தை மறுப்பு
தமிழக சட்டப்பேரவை ஜூன் 24இல் கூடுகிறது
மானியக் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன
‘ரெப்போ' வட்டி விகிதம்: 8-ஆவது முறையாக மாற்றமில்லை
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி(ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து எட்டாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.
தமிழகத்தில் புதிய அரசியலுக்கு பாஜக அடித்தளம்
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை பாஜக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.