தன்னைக் காண இயலாத பக்தர்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கிராமங்கள் தோறும் பல்லக்கில் சென்று பொதுமக்கள் வழங்கும் மரியாதையை ஏற்றுக்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.
Esta historia es de la edición February 24, 2021 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 24, 2021 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பெங்களூரு அசத்தல் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு
டெல்லி கேபிட்டல்ஸ்-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 62-ஆவது ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பெüலிங்கை தேர்வு செய்ய பெங்களூரு தரப்பில் விராட் கோலி-கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். டூ பிளெஸ்ஸிஸ் 6 ரன்களுக்கும், விராட் கோலி 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 27 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது
பிரதமர் மோடி
மணிப்பூர்: 2,480 பேர் சட்டவிரோதமாக குடியேற்றம்
முதல்வர் தகவல்
ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்
திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட கூடாது: காங்கிரஸ்
தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.
பள்ளிக் கல்வி திட்டங்கள்: பெற்றோருக்கு தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளம்
பள்ளிக் கல்வி நலத் திட்டங்களை பெற்றோா்களுக்கும் பகிா்வதற்காக பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளத்தை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
சிறப்பு குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் மனித நேயம் மிக்கவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி
சிறப்பு குழந்தைகளை வளா்க்கும் தாய்மாா்கள் மனித நேயம் மிக்கவா்கள் என தமிழக ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.
வேளாங்கண்ணி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை-வேளாங்கண்ணி-சென்னை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள் மே 17-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
ஜார்க்க கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உள்பட4 பேர் உயிரிழந்தனர்.
நிஜ்ஜார் கொலை வழக்கு: கனடாவில் 4-ஆவது இந்திய இளைஞர் கைது
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் தொடா்புடையதாக 4-ஆவது இந்திய இளைஞரை கனடா காவல் துறையினா் கைது செய்தனா்.