Maalai Express - June 10, 2020Add to Favorites

Maalai Express - June 10, 2020Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Maalai Express junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Maalai Express

Regalar Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

June 10, 2020

தோவாளை சானலை முறையாக தூர்வாராததால் குவிந்து கிடக்கும் குப்பை

கன்னிப்பூ, கும்பப்பூ பேச்சிப்பாறை அணையானது நேற்று முன்தினம் தமிழக முதல்வரின் உத்தரவின்படி தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கியோர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தோவாளை சானலை முறையாக தூர்வாராததால் குவிந்து கிடக்கும் குப்பை

1 min

அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1.8 கோடியில் சீரமைக்கும் பணி கண்டாக்டர் தோட்டத்தில் சிவா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

புதுச்சேரி உருளையன்பேட்டை தெகுதி கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1.8 கோடியில் சீரமைக்கும் பணி கண்டாக்டர் தோட்டத்தில் சிவா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

1 min

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்

சோகத்தில் ஆழ்ந்த உறவுகள்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்

1 min

ஓடை தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடை பெற்று வரும் ஓடை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

ஓடை தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

1 min

ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை கடலூர் பத்திரிகையாளர் சார்பாக ஆட்சியருக்கு நன்றி

கடலூர் ஆட்சியருக்கு பத்திரிகையாளர் கொரோன வைரஸ் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கின.

ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை கடலூர் பத்திரிகையாளர் சார்பாக ஆட்சியருக்கு நன்றி

1 min

அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக சிகிச்சை பெற்று இறந்தவருக்கு கொரோனா

நல்ல முறையில் அடக்கம் செய்ய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவு

அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக சிகிச்சை பெற்று இறந்தவருக்கு கொரோனா

1 min

தூத்துக்குடியில் பதுங்கிய 7 இலங்கை மீனவர்கள் பிடிபட்டனர்

தூத்துக்குடியில் குடோனில் பதுங்கி இருந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் பதுங்கிய 7 இலங்கை மீனவர்கள் பிடிபட்டனர்

1 min

கரும்பாட்டூரில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரும்பாட்டூர் ஊராட்சியில் பள்ளிக்கூட சாலை மிகவும் பழுதுபட்டு காணப்பட்டது. இதனை சீரமைக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்த பிறகும் சாலை பணிகள் துவக்க படாமல் இருந்தது. இதனை கண்டித்து ஆஸ்டின் எம்.எல்.ஏ. பல கட்ட போராட்டங்களை நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று இந்த சாலை பணி துவக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

கரும்பாட்டூரில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

1 min

Leer todas las historias de Maalai Express

Maalai Express Newspaper Description:

EditorMaalai Express

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo