Aanmigam Palan - September 16, 2022Add to Favorites

Aanmigam Palan - September 16, 2022Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Aanmigam Palan junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Aanmigam Palan

1 año$25.74 $3.99

Guardar 84% International Workers Day!. ends on May 3, 2024

comprar esta edición $0.99

Regalar Aanmigam Palan

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

நவராத்திரி திருப்பதி பிரம்மோற்சவம் பக்தி ஸ்பெஷல்

ஏன் புரட்டாசியில் நவராத்திரி?

இதில் ஜோதிட ரீதியான முக்கியமான குறிப்பும் இருக்கிறது. சூரியன் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். சூரியன் வித்தைக்கு நாயகன்.

ஏன் புரட்டாசியில் நவராத்திரி?

1 min

வல்லமை தந்திடுவாள் நவராத்திரியில் பராசக்தி

கோயில்களிலும், வீடுகளிலும் ஒரு சேரக் கொண்டாடப்படும் பண்டிகை ஒன்று உண்டென்றால், அது "நவராத்திரி”. கோயில்களிலும் கொலு. வீடுகளிலும் கொலு.

வல்லமை தந்திடுவாள் நவராத்திரியில் பராசக்தி

1 min

வைணவ ஆலயங்களில் நவராத்திரி

ஆழ்வார்களால் பாடல் பெற்ற நவராத்திரி, வைணவத்தில் கொலு

வைணவ ஆலயங்களில் நவராத்திரி

1 min

ஆழ்வார்களின் அருந்தமிழில் வேங்கடவன் பெருமை

திருமலையப்பனை ஆழ்வார்களில், மதுரகவியாழ்வார், தொண்டரடிப் பொடி யாழ்வார் நீங்கலாக, மற்ற ஆழ்வார்கள் அனைவரும் பாடிப்பரவி உள்ளனர். அப்படிப் பாடிய பக்தி பனுவல்கள் ஏராளம். அதில், சில துளிகளை இங்கே அனுபவிப்போம்.

ஆழ்வார்களின் அருந்தமிழில் வேங்கடவன் பெருமை

1 min

மகிஷாசுரமர்த்தினி என்றால் என்ன?

நம் ஆலயங்களில் உள்ள துர்க்கை நான்கே கரங்களுடன் சங்கம், சக்கரம் தாங்கி, அபய-ஊருஹஸ்தங்களுடன் காணப்படுகிறாள். "மகிஷாசுரமர்த்தினி” என்ற மாத்திரத்தில் நம்மில் பலருக்கு இந்தத் திரு உருவம்தான் கண்முன் நிற்கும்.

மகிஷாசுரமர்த்தினி என்றால் என்ன?

1 min

சம்பத்தைத் தந்தருளும் சம்பத்கரி தேவி

லட்சுமிகடாட் என்பது ஒவ்வொரு வாழ்விலும் மிகவும் அவசியம். துர்கா, லட்சுமி, சரஸ்வதி இம்மூவரின் அருள் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். பணமில்லாத வாழ்க்கையோ, அதனை சரிவர பராமரிக்க புத்திக் கூர்மை இல்லை

சம்பத்தைத் தந்தருளும் சம்பத்கரி தேவி

1 min

கொடுத்து மகிழ்வதே மனிதம்

நாம் ஒருவரிடம் சென்று எதையேனும் யாசிக்கிறோம் என்றால், அது நம்மிடம் இல்லை, அதனால் அது நமக்குத் தேவை, அது யாரிடம் இருக்கிறதோ அவரிடமிருந்து நமக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்த்தலில் யாசிக்கிறோம். அதேபோல, யாரேனும் நம்மிடம் யாசித்தால் நாம் கொடுக்கிறோம் - நம்மிடம் உள்ளதைக் கொடுக்கிறோம்.

கொடுத்து மகிழ்வதே மனிதம்

1 min

குலசுந்தரி நித்யா

குல சுந்தரி என்றால் குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு கரங்கள், தாமரையையொத்த ஆறு திருமுகங்கள்.

குலசுந்தரி நித்யா

1 min

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

470. நைக கர்ம க்ருதே நமஹ (Naika Karma Kruthey namaha)

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

1 min

பகமாலினி நித்யா

இந்தத் தேவியின் மந்திரத்திலும், பரிவார தேவதைகளின் மந்தி ரங்களிலும் 'பக' எனும் பதம் அடிக்கடி வருவதால் "பகமாலினி" என இந்த அம்பிகை அழைக்கப்படுகிறாள்.

பகமாலினி நித்யா

1 min

Leer todas las historias de Aanmigam Palan

Aanmigam Palan Magazine Description:

EditorKAL publications private Ltd

CategoríaReligious & Spiritual

IdiomaTamil

FrecuenciaFortnightly

Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo