Try GOLD - Free

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

Dinamani Tiruvallur

|

August 26, 2025

முழுவதும் வாகன விபத்துகளும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

- இரா.சாந்தகுமார்

முழுவதும் வாகன விபத்துகளும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் நம் நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் 26,770 பேர் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் சுமார் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். மேலும், முறையாக ஓட்டுநர் பயிற்சி பெறாதவர்களால் வாகனங்கள் இயக்கப்படுவதால் சாலை விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழக்கின்றனர். அரசு சார்பில் அதிகப்படியான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நடத்துவது இதற்குத் தீர்வாக இருக்கும் என்ற அடிப்படையில் ரூ.4,500 கோடி செலவில் நாடெங்கிலும் 1,600 ஓட்டுநர் பயிற்சி மையங்கள் மத்திய அரசின் சார்பில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 53,372 பேரும், 2024-ஆம் ஆண்டில் 52,609 பேரும் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் 82% சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுவோரின் கவனக்குறைவே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. நன்கு பராமரிக்கப்படாத சாலைகள், சாலைகளில் கட்டுப்பாடின்றித் திரியும் கால்நடைகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கு சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்வது ஆகியவற்றாலும் விபத்துகள் நிகழ்கின்றன.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruvallur

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvallur

கல்லறைத் தோட்டங்கள்-கபர்ஸ்தான் அமைக்க உத்தரவு கடிதங்கள்

முதல்வர் வழங்கினார்

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvallur

1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு

பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvallur

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvallur

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruvallur

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு சிறப்பு ரயில்

திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, நவ.4ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvallur

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruvallur

பணி அங்கீகாரம், கூடுதல் பாதுகாப்புக் கோரி வாக்குச்சாவடி அலுவலர்கள் போராட்டம்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறையில் ஈடுபடும் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள், தங்களுக்கு உரிய பணி அங்கீகாரம், கூடுதல் பாதுகாப்புக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

time to read

1 min

November 02, 2025

Translate

Share

-
+

Change font size