Try GOLD - Free

வண்ண, வண்ண சேலைங்க!

Dinamani Tirunelveli

|

March 09, 2025

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது நாட்டின் பண்பாட்டு வளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில் அணிந்து வரும் சேலைகள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த ஆண்டு அவர் அணிந்திருந்த பீகாரின் பாரம்பரிய மதுபானி கலையின்படி உருவாக்கப்பட்ட மீன் வடிவங்கள் இடம்பெற்றிருந்த தங்கநிற பார்டர் கொண்ட கிரீம் கலர் கைத்தறிச் சேலையும், சிவப்புநிற ரவிக்கையையும் உருவாக்கி பரிசளித்தவர் பீகாரைச் சேர்ந்த மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 'பத்மஸ்ரீ' விருது பெற்ற துலாரி தேவி.

இந்தச் சேலையின் டிசைனை மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரம்யா தேவநாதன். தனது 'யூடியூப்' சேனல் மூலமாக அந்தச் சேலையை அறிமுகம் செய்த உடனேயே, அது ஏராளமான பெண்களைக் கவர்ந்துவிட்டது. இணையத்திலும் ஆர்டர்கள் குவிந்துவருகின்றன.

அவரிடம் பேசியபோது:

"நான் பி.இ. கணினி அறிவியல் முடித்துவிட்டு, டி.சி.எஸ் நிறுவனத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றினேன். எனது உறவினர்களும், அலுவலக நண்பர்களும் எனக்கு சேலைகள் தேர்வு செய்வதில் நல்ல ரசனையும், திறமையும் இருக்கிறது என்று கூறி, துணிகளை வாங்கப் போகும்போது என்னையும் அழைத்துச் செல்வார்கள். 'இந்தத் திறமை இருக்கிறதே!

அதைப் பயன்படுத்தி ஒரு வியாபாரம் ஆரம்பித்தால் என்ன?' என்ற எண்ணம் தோன்றியது.

மக்கள் தங்களுக்குப் பிடித்த சேலைகளையும், இதர ஆடைகளை வாங்குவதற்கு பல கி.மீ. பயணம் செய்ய வேண்டியுள்ளது. இன்றைய நெரிசலான உலகத்தில் மக்களுக்கு இது சிரமமாக உள்ளது. இதனால் இணைய வணிகமாகவே இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.

இந்த நேரத்தில் கரோனா காலமும் வந்துவிட்டது. மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும், தங்களுக்குத் தேவையான பொருள்களை இணையத்திலேயே வாங்கினர்.

MORE STORIES FROM Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tirunelveli

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tirunelveli

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tirunelveli

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tirunelveli

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tirunelveli

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tirunelveli

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size