Try GOLD - Free
தமிழக மீனவர்கள் விடுதலை, படகுகள் ஒப்படைப்பு
Dinamani Madurai
|April 06, 2025
இலங்கை சிறை பிடித்துள்ள தமிழக மீனவர்களை விடுவித்து, அவர்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகவிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தினார்.
கி.வைத்தியநாதன் கொழும்பு, ஏப். 5:
முதல் நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறைபிடித்துள்ள 11 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ள நிலையில், வரும் நாள்களில் மேலும் சிலர் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புவதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த பிரதமர் மோடியை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளி விவகாரங்கள் துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஆறு அமைச்சர்கள் வரவேற்றனர்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சனிக்கிழமை காலை பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறைப்படி ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. 2024, செப்டம்பரில் அதிபராக திசாநாயக பதவி ஏற்ற பிறகு, இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் மோடி ஆவார்.
அதிபருடன் சந்திப்பு: அதிபரின் செயலகத்தில் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிஷங்கள் நடைபெற்றது. இலங்கை தரப்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அனில் ஜெயந்த, அதிபரின் செயலர் நந்திகா சரத் குமணாயகே, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
This story is from the April 06, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்ய முடியுமா?
பொதுச் செயலர் பதில்
1 mins
November 03, 2025
Dinamani Madurai
அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.
1 min
November 03, 2025
Dinamani Madurai
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 mins
November 03, 2025
Dinamani Madurai
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Madurai
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Madurai
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Madurai
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Translate
Change font size
