Newspaper
Dinamani Nagapattinam
பிகார் தேர்தல்: தொகுதிப் பங்கீடு குறித்து 'இண்டி' கூட்டணி ஆலோசனை
நிகழாண்டு இறுதியில் பிகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய 'இண்டி' கூட்டணி இடையே சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
ஜூலை 15-இல் கல்வி வளர்ச்சி நாள் விழா: சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய உத்தரவு
காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடவும், சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
தந்தை - மகன் உறவில் உள்ள எதார்த்தம்!
டுவதும் பிரிவதும்தான் வாழ்க்கை. பிறப்பு, இறப்பு போன்று இரண்டும் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சம். எதற்குக் கூடினோம், எப்படி பிரிந்தோம் என்பது இதில் முக்கியமானது.
2 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
சிவலோகநாதர் கோயிலில் இன்று விதைத்தெளி வழிபாடு
சிவலோகநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விதைத்தெளி வழிபாடு நடைபெறவுள்ளது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
டெல்டா ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி புதிய நிர்வாகிகள் பணியேற்பு
மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
பள்ளிக் கட்டடம் திறப்பு
ஆச்சாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி
திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிர சட்டப் பேரவையில் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்
இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் சட்ட விரோத செயல்களைத் தடுக்கும் நோக்கில் மகாராஷ்டிர சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு மசோதா ஒருமனதாக நிறைவேறியுள்ளது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
நாகையில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28,000 கனஅடியாக நீடிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை விநாடிக்கு 28,000 கனஅடியாக நீடித்தது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனர்; சிலர் தப்பியோடினர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
காவல் அதிகாரியை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
பேரளத்தில் காவல்துறை அதிகாரியை கண்டித்து, சடலத்துடன் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி தெரிவித்தார்.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் சந்தா கட்டணங்களை
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,973.6 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்
மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
நாட்டு மருந்து புகட்டிய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து புகட்டியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தன.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
எடப்பாடி பழனிசாமி
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
தில்லையாடியில் முப்பெரும் விழா
தில்லையாடியில் அருணாசல கவிராயர் இயல் இசை நாடக மன்றம் சார்பில் இசை விழா, விருது வழங்கும் விழா, சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
மக்கள் ஓரணியில் திரண்டு திமுக அரசை வீழ்த்துவது உறுதி
நயினார் நாகேந்திரன்
1 min |
July 13, 2025
Dinamani Nagapattinam
தந்தையை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவரது தந்தையை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்
முதல்கட்ட விசாரணையில் தகவல்
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
3 குழந்தைகள் ஆற்றில் வீசி கொலை: தாய்க்கு தூக்கு தண்டனை
உத்தர பிரதேசத்தில் தனது 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த தாய்க்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் அம்மையார் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுது படையல்
காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்வுகளில் ஒன்றான ஸ்ரீபிச்சாண்டவருக்கு மாங்கனி, சித்ரான்னங்களுடன் கூடிய அமுது படையல் வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை: ஜூலை 15, 16-இல் ட்ரோன்கள் பறக்கத் தடை
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வர் வருகையையொட்டி ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
மும்பையில் அடுத்த வாரம் டெஸ்லா முதல் விற்பனையகம் திறப்பு
மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் ஜூலை 15-ஆம் தேதி தனது முதல் விற்பனையகத்தை திறக்க இருக்கிறது.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து மகளிரும் மனநிறைவு பெறும் வகையில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
1 min |
July 12, 2025
Dinamani Nagapattinam
விருப்பமில்லை என்றால் வெளியேறிவிடலாம்
சசி தரூருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் வலியுறுத்தல்
1 min |