மேலும் சிகரெட் பாக்கெட்டிலும் இது போன்ற வாசகம் குறிப்பிடப்பட்டு இருக்கும். இது போன்ற வார்னிங் கொடுத்தும் பலர் அந்தப் பழக்கத்திற்கு இன்றும் அடிமையாகத்தான் உள்ளனர். புகைப் பிடிப்பதால் மட்டும் ஒருவரின் உடலில் கேடு ஏற்படாது. புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, புகைப்பிடிக்கும் இடத்தில் இருப்பவர்கள், அதனை சுவாசிப்பதாலும் அவர் களுக்கு பாதிப்பு ஏற்படும். சொல்லப்போனால் புகைப் பிடிப்பவர்களுக்கு 100% பாதிப்பு ஏற்பட்டால், அதனை சுவாசிப்பவர்களுக்கு 70% பாதிப்பு ஏற்படும் என்கிறார் இதய நிபுணரான டாக்டர் விவேகன்.
"புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக இதய பிரச்னை ஏற்படும். அதாவது, சிகரெட் பிடிப்பதால், ஒருவரின் ரத்தக்குழாய் சுறுங்கும். பொதுவாக ஹார்ட் அட்டாக் இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் ஏற்படும். அதாவது, ரொம்ப காலம் கொழுப்பு ரத்தக்குழாயில் தங்கி ஒரு கட்டத்தில் இதயத்திற்கு ரத்தம் செல் வதை தடுக்கும். அதுவே சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த கொலஸ்ட்ரால் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதாவது, சாதாரணமாக இருப்பவர்களுக்கு இந்த அடைப்பு ஐந்து மாசத்தில் ஏற்பட்டால், சிகரெட் பழக்கம் உள்ள வர்களுக்கு இரண்டே மாசத்தில் ஏற்படும்.
Diese Geschichte stammt aus der 1-15, Feb 2024-Ausgabe von Thozhi.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 1-15, Feb 2024-Ausgabe von Thozhi.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.