‘‘2015ல் யுடி டிசைனர் ஹவுஸ் என்ற பெயரில்தான் முதன் முதலில் என்னுடைய டிசைனர் கடையினை ஆரம்பிச்சேன். நான் ஐ.டி துறையில் ஐந்து வருட காலம் வேலை பார்த்து வந்தேன். ஆனால் என்னுடைய உள் மனதில் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்ேட இருந்தது. என்ன செய்யலாம்ன்னு யோசித்த போதுதான், டிசைனிங் தொழிலில் ஈடுபடலாம்ன்னு முடிவு செய்தேன். அதற்கு முக்கிய காரணம் இதற்கான முதலீடு குறைவு. உணவகம் அல்லது வேறு தொழிலில் ஈடுபட்டால், அதற்கான முதலீடும் அதிகம். மேலும் வேலையாட்களையும் நான் நியமிக்க வேண்டும். ஆனால் ஒரு ஸ்டார்டப் நிறுவனமாக ஆரம்பிக்கும் போது இதற்கு நான் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரம் பணத்தைக் கொண்டு, இரண்டு டெய்லருடன் என் வீட்டிலேயே வைத்து ஆரம்பித்தேன். முதலில் சல்வார், பிளவுஸ், ஸ்கர்ட் என அனைத்து விதமான உடைகளையும் நாங்க தைத்துக் கொடுத்து வந்தோம்.
Diese Geschichte stammt aus der Oct 1-15, 2023-Ausgabe von Thozhi.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der Oct 1-15, 2023-Ausgabe von Thozhi.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.