"கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே*
Aanmigam Palan|Dec 16-31, 2022
கல்லாடம்! மிகமிகப் பழைமையான அருந்தமிழ் நூல்களில் ஒன்று.
பி.என்.பரசுராமன்
"கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே*

ஆல வாய்த் தெய்வமான சோம சுந்தரக் கடவுள், நேருக்கு நேராகக்கேட்டு மகிழ்ந்த நூல். 'கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே' என்றும் 'கல்லாடம் படித்தவனுடன் மல்லாடாதே' என்றும் பழமொழிகள் உருவாகக் காரணமான நூல். தமிழின் ஆழத்தை வெளிப்படுத்திய தோடு, போர்களைப் பற்றிய தகவல்களையும் விரிவாகச் சொல்வதால், அந்த பழமொழி கள் உருவாயின.

கல்லாடர் பாடிய இந்த நூலைப்பற்றி வேண்டுமானால், மாணிக்கவாசகரிடம் போக அறிய வேண்டும். சிவபெருமானே தேடிப் போய்த் தரிசனம் தந்த மாணிக்கவாச கரை, நாமும் தரிசிக்கலாம் வாருங்கள்!

"பாவை பாடிய வாயால் கோவை பாடுக!” என்று மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் அருள் ஆணையிட, 'திருக்கோவை யார்' எனும் ஒரு அற் புதமான நூலைப் பாடினார் மாணிக்கவாசகர். அவர் பாடப்பாட, அந்த பாடல்களை அப்படியே எழுதினார் சிவபெருமான். ஆம்!

சிவபெருமான் அருளாணைப்படி உருவான தோடு மட்டுமல்லாமல், சிவபெருமான் திருக்கரங் களாலேயே தீட்டப்பட்ட நூல் 'திருக்கோவையார்'. என்னதான் இருந்தாலும், நல்லதற்கு ஆட்கள் இருப்பதைப் போல, கெட்டதற்கும் ஆட்கள் இருப் பார்களே; அதுவும் அடுத்தவர்களைப்பற்றிக் குற்றம் சொல்லாவிட்டால், தூக்கமே வராது என்ற எண்ணம் கொண்டவர்கள், எங்கும் உண்டு; என்றும் உண்டு. அப்படிப்பட்ட சிலர், மாணிக்க வாசகரின் திருக்கோவையார் நூலைக் குற்றம் சொல்லத் தொடங்கினார்கள். "திருக்கோவையார் நூல், முறையில் மாறுபாடாக இருக்கிறது" என்று குற்றம் சொன்னார்கள்.

Diese Geschichte stammt aus der Dec 16-31, 2022-Ausgabe von Aanmigam Palan.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der Dec 16-31, 2022-Ausgabe von Aanmigam Palan.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS AANMIGAM PALANAlle anzeigen
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
Aanmigam Palan

திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்

சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.

time-read
3 Minuten  |
16-29-Feb 2024
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
Aanmigam Palan

குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்

ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.

time-read
1 min  |
16-29-Feb 2024
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
Aanmigam Palan

செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்

திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.

time-read
3 Minuten  |
16-29-Feb 2024
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
Aanmigam Palan

தேரை எடுத்த தேரையர் சித்தர்!

முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.

time-read
6 Minuten  |
January 16, 2024
தை மகள் உகக்கும் தை புனர்பூசமும் தைபூசமும்
Aanmigam Palan

தை மகள் உகக்கும் தை புனர்பூசமும் தைபூசமும்

நம் தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.

time-read
2 Minuten  |
January 16, 2024
நலன்களை அள்ளி வழங்கும் நட்சத்திர விழாக்கள்
Aanmigam Palan

நலன்களை அள்ளி வழங்கும் நட்சத்திர விழாக்கள்

(தையில் வரும் பூசம், கிருத்திகை, அமாவாசை, அஷ்டமி, சப்தமி )

time-read
10 Minuten  |
January 16, 2024
லயிக்க வைக்கும் லெபாக்ஷி
Aanmigam Palan

லயிக்க வைக்கும் லெபாக்ஷி

இராமாயணத்தின் முக்கிய நிகழ்வான ராவணன் சீதா தேவியை கடத்திச் செல்வதைப்பார்த்த பறவைகளின் அரசனான ஜடாயு ராவணனுடன் சண்டையிடுகிறார்.

time-read
1 min  |
February 01, 2024
திரிமூர்த்தி
Aanmigam Palan

திரிமூர்த்தி

சிவாலயங்கள் தோறும் கருவறையில் பிரதிட்டை செய்யப் பெற்று காணப்பெறு வது சிவலிங்கத் திருமேனிகள்தாம். வட்டம் அல்லது சதுரபீடத்தின் மேல் பாணத்துடன் திகழும் சிவலிங்க வடிவத்தினைப் பொதுவாக சிவமூர்த்தமாக மட்டுமே நாம் கருதுகிறோம்.

time-read
1 min  |
February 01, 2024
ராகு-கேது பெயர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது?-என்ன செய்ய வேண்டும் ?
Aanmigam Palan

ராகு-கேது பெயர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது?-என்ன செய்ய வேண்டும் ?

ராகு-கேது பெயர்ச்சி நடந்திருக்கிறது. 8.10.2023 பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் ராகு பகவானும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் கேது பகவானும் நுழைந்துவிட்டன.

time-read
1 min  |
October 16, 2023
நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி
Aanmigam Palan

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி

இன்பம் துஞ்சித்தலைத் தவிர வேறு எதைச் செய்வதையும் தேவர்கள் தவிர்த்திருந்தனர். பேரின்பத்தின் உறைவிடமான பராசக்தியின் திருப்பாதங் களை மறந்து தேவலோக மங்கைகளின் நாட் டியத்தில் தோய்ந்திருந்தனர்.

time-read
1 min  |
October 16, 2023