கோட்டூர் பாலசுப்பிரமணியன் நூற்றாண்டு விழா!
கோட்டூர் அரசுப் பள்ளியில் 27 ஆசிரியர்களில் 26 பேர் பெண்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெண்களே முதலிடம்!
கோட்டூர் பாலசுப்பிரமணியன் நூற்றாண்டு விழா - கோட்டூர் அரசுப் பள்ளியில் 27 ஆசிரியர்களில் 26 பேர் பெண்கள்! 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் முதலிடம் பெண்களே! ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், நான்கு ஆண்கள் படித்ததற்குச் சமம் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை எடுத்துக்காட்டி விளக்கவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
கடந்த 12.7.2023 அன்று மாலை தஞ்சாவூர் சாலை, மன்னார்குடியில் உள்ள பி.பி.மகாலில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் கோட்டூர் வீ.பாலசுப்ர மணியன் நூற்றாண்டு விழாவிற்குத் தலைமையேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:
கோட்டூர் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறது
இந்தக் கோட்டூர் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறது. இங்கே நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் அய்யா மாரிமுத்து அவர்கள் குறிப் பிட்டதைப் போல, ஒரு புரட்சி பூமி இது.
அப்படிப்பட்ட புரட்சி வெடிக்கின்ற, சிவப்பும் - கருப்பும் கலந்த சூழ்நிலையில், அற்புதமான ஓர் அரசு பள்ளியில் சிறப்பான அறிவு விருந்து காலையிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அம்மையார் திருமதி.இரா.அம்புஜம் அவர்களே,
எளிமையின் சின்னம் - தொண்டின் உருவம் தொண்டறத் தோழர்
சட்டப்பேரவை உறுப்பினர், இங்கே நண்பர்களும், அறிமுக உரையாளர்களும் சொன்னதைப்போல, எளிமையின் சின்னமாக, தொண்டின் உருவமாக, தொண்டறத் தோழராக இருக்கக்கூடிய அருமைக்குரிய திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் - இத்தொகுதிக்கு உரியவர் அய்யா தோழர் மாரிமுத்து அவர்களே,
Diese Geschichte stammt aus der July 27, 2023-Ausgabe von Viduthalai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 27, 2023-Ausgabe von Viduthalai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!
அயல்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு நம்மை விட அதிக தமிழுணர்வு உள்ளது: அமைச்சர் க.பொன்முடி
தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை விட வெளி நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு தான் தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது என அமைச்சர் க.பொன்முடி பேசினார்.
கோவை புலியகுளம் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பிரச்சாரக் கூட்டம்
கோவை புலிய குளம் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ள பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா - வைக்கம் நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சார கூட் டம் மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர் முன்னிலையில், புலியகுளம் தர்மலிங்கம் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஒரு பெருங்கலவரத்திற்கு திட்டமிடும் விசுவஹிந்து பரிஷத் நூஹ் நகரில் மீண்டும் ஊர்வலம் காவல்துறையும் மறுப்பு தெரிவிக்காமல் அனுமதி அளித்த கொடுமை
அரியானாவின் நூஹ் மாவட்டத்தில் வன்முறையால் நிறுத்தப்பட்ட விசுவ ஹிந்து பரிஷத் ஊர்வலம், ஆகஸ்ட் 28-ஆம் தேதி மீண்டும் நடத்தப்படும் என்று அந்த மாநிலத்தில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமையாதா?
ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமை யாதா? புதிதாகக் கொண்டுவரப்பட்டு நிறைவேறும் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே சிதைப்பதாகவோ, பறிப்பதாகவோ இருக்கக் கூடாது என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.