ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்பது நாடுகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை உருவாக்கி, இனக் கலவரங்களை ஏற்படுத்தி, மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் சேதம் விளைவித்து, குறுகிய அரசியல் நோக்கத்தை அடைவதற்காக நடத்தப்பட்ட சதியே ஆகும் 2019 ஏப்ரல் 21, அன்று ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எமது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது,
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், 2019ஏப்ரல் 21, அன்று (ஈஸ்டர் ஞாயிறு) நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க தேசிய மக்கள் சக்தியின் உறுதிமொழி.
ஈஸ்டர் ஞாயிறு அன்று கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ யாத்ரீகர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் குழு நடத்திய கொடூரமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அந்த மோசமான நாளில், மூன்று தேவாலயங்கள் மற்றும் பல சுற்றுலா ஹோட்டல்கள் மீதான மனிதாபிமானமற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கிறிஸ்தவ/கத்தோலிக்க யாத்ரீகர்கள் உட்பட இருநூற்று எழுபத்து மூன்று (273) பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வானமுற்றுள்ளனர்.
Diese Geschichte stammt aus der April 18, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der April 18, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்' சம்பியனான இலங்கையணியின் மன்னார் வீரர்கள் கௌரவிப்பு
சர்வதேச 'ரோலர் நெட்டெட் போல்' விளையாட்டின் 2024ஆம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்குபற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது
உத்தரப் பிரதேசத்தில் பரூக்காபாத் எனும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைஞர் ஒருவர் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) 8 முறை வாக்களித்துவிட்டு அதை காணொளியாகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம்: இடைக்கால ஜனாதிபதி மொக்பர்
ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டின் முதல் துணை ஜனாதிபதியான முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார்.
ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரானிய வெளிவிவகார அமைச்சர், தப்ரிஸ் மஸ்ஜிதின் இமாம் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பலியான துயரச் செய்திக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்களின் அகால மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
“நினைவேந்தலுக்கு பொதுகொள்கை வேண்டும்”
புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல் வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணமும், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழரசுக்கட்சிக்கு புதிய நிர்வாகம்
தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுறுத்தி கட்சியின் தெரிவுகளை மீளவும் நடத்துவதற்கு கட்சியின் மத்தியகுழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
ஒரு மீனின் விலை ஒரு கோடி ரூபாய்
காரைதீவில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது நீல கிளவல்லா (தூணா இனத்தைச் சேர்ந்த மீன் திங்கட்கிழமை (20) பிடிபட்டுள்ளது.
'ஹெலி' விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு
வவெளீயுறவுத்துறை அமைச்சர் உட்பட 9 பேர் பல்
பிறந்த நாளன்றே பலியான யாழ்.யுவதி
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதியதில், புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) யுவதி திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
"ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவும்”
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் சேவைகளைக் கருதி, வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.