3 நாட்களுக்கு ரூ.45 மில். செலவு
Tamil Mirror|April 18, 2024
முக்கியமான வினாக்களுக்கு மீண்டும் பதில் கிடைக்காமல், அர்த்தமில்லாத செயற்பாடாக அமைந்துவிடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது உண்மைகள் வெளிவராமை, நீதி நிலைநாட்டப்படாமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் மனச் சஞ்சலத்துக்கு உள்ளாகி காணப்படுகின்றனர்
3 நாட்களுக்கு ரூ.45 மில். செலவு

உ யிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நான்காவது தடவையாக மீண்டும் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மூன்று நாள் விவாத நடவடிக்கைகளுக்காக 45 மில்லியன் ரூபாய் இலங்கை வரி செலுத்துவோரின் பணம் செலவழிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் தொடர்பான முக்கியமான வினாக்களுக்கு மீண்டும் பதில் கிடைக்காமல், அர்த்தமில்லாத செயற்பாடாக அமைந்துவிடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Diese Geschichte stammt aus der April 18, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der April 18, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
இந்தியாவின் பாதுகாப்புக்கு - “பங்கம் ஏற்பட விடமாட்டோம்"
Tamil Mirror

இந்தியாவின் பாதுகாப்புக்கு - “பங்கம் ஏற்பட விடமாட்டோம்"

அனைத்து நாடுகளுடனும் வெளிப்படையான விதத்தில் இணைந்து செயற்படவிரும்புகின்றோம் | வீட்டுக் கொடுத்துவிட்டு ஏனையவர்களுடன் உறவுகளை பேண விரும்பவில்லை

time-read
1 min  |
May 22, 2024
வெசாக் வாரம் ஆரம்பமானது
Tamil Mirror

வெசாக் வாரம் ஆரம்பமானது

செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமான தேசிய வெசாக் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடையும் இந்த வருடத்துக்கான அரச வெசாக் விழாவை மாத்தளை தர்மராஜ பிரிவெனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 22, 2024
5 விபத்துக்களில் ஐவர் மாணம்
Tamil Mirror

5 விபத்துக்களில் ஐவர் மாணம்

நாடளாவிய ரீதியில், ஐந்து வெவ்வேறு பிரதேசங்களில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற வீதி விபத்துக்களில், பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
May 22, 2024
தேசிய துக்க தினம் நேற்று அனுஷ்டிப்பு
Tamil Mirror

தேசிய துக்க தினம் நேற்று அனுஷ்டிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் அகால மரணம் காரணமாக இலங்கையில், செவ்வாய்க்கிழமை (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 22, 2024
டயனாவுக்குப் பிணை
Tamil Mirror

டயனாவுக்குப் பிணை

போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 22, 2024
களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்
Tamil Mirror

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் திங்கட்கிழமை (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான அசுருமுனி தஸ்மின் மதுவந்த சில்வா (வயது 38) உயிரிழந்துள்ளதுடன் அவரது 7 வயது மகள் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 22, 2024
ISIS சந்தேகநபர்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு
Tamil Mirror

ISIS சந்தேகநபர்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு

ISIS அமைப்பின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் நால்வர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில், இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

time-read
1 min  |
May 22, 2024
குழு மோதலில் குடும்பஸ்தர் பலி
Tamil Mirror

குழு மோதலில் குடும்பஸ்தர் பலி

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமோதரை, நெதர்வில் தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே திங்கட்கிழமை (20) இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் இரு குடும்பங்களுக்கு இடையே நீண்ட காலமாக | பகை இருந்து வந்துள்ளது.

time-read
1 min  |
May 22, 2024
உலகத் தேயிலை தினத்தன்று பேரணி
Tamil Mirror

உலகத் தேயிலை தினத்தன்று பேரணி

உலகத் தேயிலை தினமான செவ்வாய்க்கிழமை (21) இரத்தினபுரி நகரில் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
May 22, 2024
"அவதானமாக செயற்படவும்”
Tamil Mirror

"அவதானமாக செயற்படவும்”

நாடளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அழைமழை, கடுங்காற்று, மண்சரிவு, மரங்கள் முறிந்துவிழுதல், இடிமின்னல் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென, வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
May 22, 2024