மருதமுனை இரட்டை படுகொலை: தந்தைக்கு விளக்கமறியல்
Tamil Mirror|March 29, 2024
மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்ட கல்முனை நீதிவான் நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இரு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு, கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.

Diese Geschichte stammt aus der March 29, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der March 29, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
பேருந்து திடிரென தீப்பிடித்து எரிந்ததில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதம்
Tamil Mirror

பேருந்து திடிரென தீப்பிடித்து எரிந்ததில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதம்

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்ற சூழலில், மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட முல்டாய் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கவுலா கிராமத்தில் திங்கட்கிழமை(06) வாக்குப்பதிவு நடைபெற்றது.

time-read
1 min  |
May 09, 2024
ராஜஸ்தானை வென்றது டெல்லி
Tamil Mirror

ராஜஸ்தானை வென்றது டெல்லி

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் செவ்வாய்க்கிழமை (07) இரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் உடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

time-read
1 min  |
May 09, 2024
Tamil Mirror

“சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது"

டயானாவுக்கு வழங்கிய தீர்ப்பு தொடர்பில் இராதா கருத்து

time-read
1 min  |
May 09, 2024
“கழிவுகளை அகற்ற கவனம் செலுத்தவும்”
Tamil Mirror

“கழிவுகளை அகற்ற கவனம் செலுத்தவும்”

பிரதமரிடம் இம்தியாஸ் பாக்கீர் எம்.பி. வலியுறுத்தல்

time-read
1 min  |
May 09, 2024
Tamil Mirror

தடுப்பூசியை மீள பெறும் அஸ்டராசெனெகா

பிரிட்டிஷ் மருந்து நிறுவனம் அஸ்ராசெனக்கா (AstraZeneca) தடுப்பூசி ஏற்றுதலானது அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின் அஸ்ட்ராசெனெகா அதன் COVID-19 தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
May 09, 2024
முஜிபுர் உள்ளே
Tamil Mirror

முஜிபுர் உள்ளே

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரான டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து, பதவி நீக்கப்பட்டார்.

time-read
1 min  |
May 09, 2024
இரட்டை பிரஜாவுரிமையால் டயானா வெளியே
Tamil Mirror

இரட்டை பிரஜாவுரிமையால் டயானா வெளியே

பாராளுமன்றத்திலும் வெளியேயும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய உரையை ஆற்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்படுவதை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் ரிட் கட்டளையை புதன்கிழமை (08) பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
May 09, 2024
சபையை குழப்பிய முன்றெழுத்து வேட்பாளர் பெற்றோல் விவகாரத்தால் அம்பலமானார்
Tamil Mirror

சபையை குழப்பிய முன்றெழுத்து வேட்பாளர் பெற்றோல் விவகாரத்தால் அம்பலமானார்

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற விவாதத்தின் போது, பக்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சுவாரசியமான சம்பாஷனை இடம்பெற்றது.

time-read
1 min  |
May 09, 2024
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்திற்காக பொது சட்டம்
Tamil Mirror

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்திற்காக பொது சட்டம்

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
May 09, 2024
Tamil Mirror

“ஐ.ம.ச. எம்.பிக்களுக்கு பிரச்சினை வரலாம்”

நாட்டின் பிரஜை அல்லாத டயனா கமகேமவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டப்பூர்வமானதா? என்ற கேள்விகள் எழுகிறது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

time-read
1 min  |
May 09, 2024