ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டியில் மும்பை
Tamil Mirror|May 26, 2023
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் தகுதி பெற்றுள்ளது.
ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டியில் மும்பை

சென்னையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான வெளியேற்றப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிக்கு மும்பை தகுதி பெற்றது.

ஸ்கோர் விவரம்:

Diese Geschichte stammt aus der May 26, 2023-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der May 26, 2023-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
அழிந்ததன் பின்னர் தான் ஐயர் கோரப் போகின்றாரா?
Tamil Mirror

அழிந்ததன் பின்னர் தான் ஐயர் கோரப் போகின்றாரா?

தமிழினம் அழிந்ததன் பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா? என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

time-read
1 min  |
May 27, 2024
"பழமையான இரண்டு போக்கையும் மாற்ற வேண்டும்”
Tamil Mirror

"பழமையான இரண்டு போக்கையும் மாற்ற வேண்டும்”

கிளிநொச்சியில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

time-read
2 Minuten  |
May 27, 2024
"88-89 யுகத்திற்கு நாம் திரும்பிச் செல்லக்கூடாது” ஹட்டனில் அமைச்சர் விஜயதாச
Tamil Mirror

"88-89 யுகத்திற்கு நாம் திரும்பிச் செல்லக்கூடாது” ஹட்டனில் அமைச்சர் விஜயதாச

சுமார் இருநூறு வருடங்களாக எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெருந்தோட்ட மக்களின் பங்களிப்பை நாம் பாராட்ட வேண்டும்.

time-read
1 min  |
May 27, 2024
ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு உதவியவர்: தகவல் தருமாறு கோரிக்கை
Tamil Mirror

ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு உதவியவர்: தகவல் தருமாறு கோரிக்கை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகளான நான்கு இலங்கையர்களுடன் தொடர்புடைய தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

time-read
1 min  |
May 27, 2024
விக்னேஸ்வரனிடம் நலம் விசாரித்தார் ரணில்
Tamil Mirror

விக்னேஸ்வரனிடம் நலம் விசாரித்தார் ரணில்

வடக்குக்கு விஜயம் செய்து, பல்வேறான வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளித்துவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியல் பேதமின்றி பல சந்திப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

time-read
1 min  |
May 27, 2024
டயானா எடுத்த தீர்மானங்கள் இரத்தாகாது
Tamil Mirror

டயானா எடுத்த தீர்மானங்கள் இரத்தாகாது

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டாலும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் எடுத்த தீர்மானங்கள் எதுவும் இரத்து செய்யப்பட மாட்டாது என பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
May 27, 2024
இயற்கை அனர்த்தங்களால் 8 பேர் பலி: 45,509 பேர் பாதிப்பு
Tamil Mirror

இயற்கை அனர்த்தங்களால் 8 பேர் பலி: 45,509 பேர் பாதிப்பு

நாடளாவிய ரீதியில், 19 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு 8 பேர் மரணமடைந்துள்ளனர்.

time-read
1 min  |
May 27, 2024
“பாராளுமன்றம் கலைக்கப்படாது"
Tamil Mirror

“பாராளுமன்றம் கலைக்கப்படாது"

ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நிச்சயமாக நடத்தப்படும் எனவும் அதற்காக வரவு-செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, CIN நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 27, 2024
இலஞ்சம் வாங்கிய காதி நீதவான் கைது
Tamil Mirror

இலஞ்சம் வாங்கிய காதி நீதவான் கைது

விவாகரத்து மற்றும் விவாகரத்து ஆணையை வழங்குவதற்காக பெண்ணொருவரிடம் 4,500 ரூபாய் இலஞ்சம் கோரிய போது, கண்டி-உடதலவின்ன பகுதியில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
May 27, 2024
வடமாகாணத்தில் எஞ்சியுள்ள காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
Tamil Mirror

வடமாகாணத்தில் எஞ்சியுள்ள காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமநிங்க தெரிவித்தார்; கேப்பாப்பிலவில் பெண்கள் இருவர் முன்வைத்த கோரிக்கைக்கு பலன்

time-read
1 min  |
May 27, 2024