பௌர்ணமி கிரிவலம் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகின்றது. இந்த வருடமும் சித்ரா பௌர்ணமி நாளை (23.04.2024) அதிகாலை 4.16 தொடங்கி 24.04.2024 அன்று அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகின்றது.இந்த வருடமும் பல்வேறு நாடுகளிலிருந்தும், மாநிலங்கிளிருந்தும், மாவட்டங்க ளிலிருந்தும் சுமார் 25 லட்சம் பொதும் க்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்ரா பௌர்ணமி நாளில் வருகைத் தரும் பக்தர்களின் வசதிக்காக நகரினை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 11 தற்காலிக பேருந்து நிலையங்கள் (சுமார் 2500 பேருந்துகள் நிறுத்தலாம்) மற்றும் நகராட்சி மூலம் 22 இடங்களிலும், ஊராட்சி பகுதிகளில் 33 இடங்களிலும் ஆக மொத்தம் 55 இடங்களில் கார்கள் நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தற்காலிக பேருத்து, கார் நிறுத்தங்களிலும் குடிநீர்வசதி, கழிப் பறைகள், மின்விளக்குகள், காவல் மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 2500 சிறப்பு பேருந்துகள், 5346 நடைகள் இயக்கப்படவுள்ளது.
Diese Geschichte stammt aus der April 22, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der April 22, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளோர் மீது நடவடிக்கை எடுத்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும்
அதிகாரிகளுக்கு பெரம்பலூர் ஆட்சியர் உத்தரவு
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கத்திரி வெயில் தாக்கத்துக்கு மத்தியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இருவரும் பிரிந்துவிட்டோம் ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ்குமார் கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.
வாரணாசி தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார் பிரதமர் மோடி
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவு வெளியானது தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி
ஆண்களைவிட பெண்களே அசத்தல்
பின்னணி பாடகர் வேல்முருகன் கைது
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.
காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தீவிரம்
காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுக முகத்துவாரம் ரூ.4 கோடி செலவில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரத்தில் இலவச மருத்துவ முகாம்
விழுப்புரம் ஜெயின் சங்கம் புதுவை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து சரஸ்வதி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வள்ளல் சின்ன சுப்ராயப் பிள்ளைக்கு சிலை-முதலமைச்சரிடம் கோரிக்கை
என, வள்ளல் சின்ன சுப்ராயப் பிள்ளைக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும், 150வது நினைவு ஆண்டை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்ற 4வது கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு
தேர்தல் பணிகளில் 19 லட்சம் பேர் பங்கேற்பு