Diese Geschichte stammt aus der March 15, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 15, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வேட்பாளர், முகவர்கள் ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டு எண் ணிக்கை பணிகள் குறித்து வேட்பாளர் மற்றும் முகவருக்கான ஆலோசனை டம் மாவட்ட கூட் தேர்தல் அலுவலர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் தீபக் சிவாச், தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன் ஆகியோர் ஓட்டு பதிவு முன்னேற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விலகி கூறினர்.
செஞ்சியில் திமுக செயற்குழு கூட்டம்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் செஞ்சியில் தனி யார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாட்டிற்கு வரும் 2ம் தேதி மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 2ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நான் நன்றாக இருக்கிறேன்: யாரும் பயப்பட வேண்டாம்-வீடியோ வெளியிட்ட வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25 ந்தேதி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார்.
தமிழகத்தில் கூடுதலாக உதவிதேர்தல் அலுவலர்கள் நியமனம்
தேர்தல் ஆணையம் தகவல்
டெல்லியில் பரபரப்பு: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
மே 30-இல் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்யவுள்ளதாக தகவல்
பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாம்பன் தூக்கு பாலம் பகுதியை கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்கு தடை
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாரவதி கடல் பகுதியில் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
காரைக்காலில் 13 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை: உறவினர் கைது
காரைக்கால் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே 13 வயது சிறுவன் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்டார்.