சட்டசபை கட்டும் விஷயத்தில் கவர்னர், சபாநாயகர் இடையே பனிப்போர் நடக்கிறது. இதனை முதலமைச்சர் ரங்கசாமி வேடிக்கை பார்க்கிறார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, காரைக்காலில் ஜிப் மர் திறந்தால் மட்டும் போதாது. தரமான சிகிச்சை அளிக்க சிறப்பு நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிப்மருக்கு காங்கிரஸ் ஆட்சியில் தான் அடிக்கல் நாட்டப்பட்டது.
Diese Geschichte stammt aus der February 27, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der February 27, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கலைஞர் 101வது பிறந்தநாள் விழா
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர திமுக சார்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் முன்னிலையில் திருவெண்ணெய்நல்லூர் கடைவீதி மற்றும் கலைஞரின் வரலாற்று பேனா பயணியர் நிழற்குடை, திருக்கோவிலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கழகக் கொடி ஏற்றி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத்தான 8 திட்டங்கள்
தமிழ்நாட்டினை அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையிலும், மாநிலத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனிலும் அதீத அக்கறைக் கொண்டு, குறிப்பாக ஏழை எளிய மக்களும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்கள் நாளும் திறம்பட செயல்படுத்தி மக்களின் மனங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்துள்ளார் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் மு.க.ஸ்டாலின் என்றால் அது மிகையில்லை.
பெரும்பான்மையை கடந்து முன்னிலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடிக்கிறது
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது
தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி முன்னிலை
தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை
தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீனுக்கு விருது
ஸ்ரீ ஆரோபிந்தோ அறக்கட்டளையின் தொடக்கமான தி ப்ராகிரஸ் குளோபல் விருதுகள் என்பதன் நோக்கம் கல்வி துறையில் சிறந்த தனித்துவமான பங்களிப் பாற்றி வரும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அடையாளப்படுத்தி அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதாகும்.
ராதிகா வெற்றி பெற வேண்டும்: அங்கபிரதட்சணம் செய்த சரத்குமார்
நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார்.
திருமணத்துக்கு செல்லும்போது நேர்ந்த சோகம் டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி: ஜனாதிபதி இரங்கல்
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று (திங்கட்கிழமை) 101வது பிறந்தநாள் ஆகும்.
இந்திய பாராளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளுக்கு நாளை வாக்கு எண்ணிக்கை
போலீசார், கம்பெனி துணை ராணுவம் தீவிர பாதுகாப்பு