தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலனுக்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கி தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்திடும் நோக்கில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. குறிப்பாக, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை. தோட்டக்க லைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, விதை சான்றளிப்புத் துறை, வருவாய்த்துறை உள்ளடக்கிய 15 துறைகளைக் கொண்டு திட்டப்பணிகள் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், 2021-2022ஆம் ஆண்டில் 58 கிராம பஞ்சாயத்துகளிலும், 2022-23ஆம் ஆண்டில் 112 கிராம பஞ்சாயத்துகளிலும் என கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 170 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.142.301 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை துறை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 78,033 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
Diese Geschichte stammt aus der February 23, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der February 23, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்: புதுச்சேரி ஆளுநர் பேட்டி
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். என, காரைக்காலுக்கு வருகை தந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார்.
ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.
திருப்பதியில் 3வது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3வது நாளாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
5வது கட்ட பாராளுமன்ற தேர்தல் விறுவிறு வாக்கு பதிவு தொடங்கியது
வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு
காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.
கல்குவாரியில் வாலிபர் சடலம்: போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி ஊராட்சி சின்னமலை சிங்கார வேலன் மலை கோவில் த உள்ளது. இந்த மலையடி வாரத்தில் கல்குவாரி ஒன்றுள்ளது.
RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்
RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை R.L.வெங்கட்டராமன் ஒப்புதலோடு சிவகுமாரன் வெளியிட்டார். ரவி வர்மன் தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளார்.
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சொந்த நாட்டின் விண்கலங்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் விண்கலங்களையும் குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்து வருகிறது.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்