Versuchen GOLD - Frei
மறுக்கப்படும் உரிமை!
Dinamani Villupuram
|October 25, 2025
ஒரு காலத்தில் சலுகையின் அடையாளமாகக் கருதப்பட்ட விடுப்பு, இன்று பணியாளர்களின் அடிப்படை உரிமையாகவும், சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாத அங்கமாகவும் நிலைபெற்றுள்ளது. இருப்பினும், சட்டக் கட்டமைப்புகளுக்கும், களத்தில் நிலவும் நடைமுறைச் சூழல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளால், விடுப்பு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
பணியிடங்களில் ஊழியர்களின் மன நலன், உழைப்புச் சமநிலையைக் கருத்தில் கொண்டு, இந்த முரண்பாடுகளைக் கூர்ந்து ஆராய்வதும், விடுப்பு நடைமுறைகளைச் சீரமைப்பதும் காலத்தின் கட்டாயம்.
பொதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு என விடுப்புகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. சட்டப்படி, ஒரு பணியாளர் விடுப்பு எடுக்கும்போது, நிறுவனம் அவருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது விதியாகும். அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு, குழந்தைப் பராமரிப்பு விடுப்பு, குடும்ப நல அறுவைச் சிகிச்சை விடுப்பு எனப் பல சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு, பெரும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் துறையில் நிலைமை முற்றிலும் மாறுபடுகிறது. சட்டங்கள் வலுவாக இருந்தாலும், தனியார் துறை ஊழியர்கள் முக்கியமான நேரங்களில்கூட விடுப்பு எடுக்கப் போராட வேண்டியுள்ளது. அதற்காக நீண்ட பல விளக்கங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், பல ஊழியர்கள் மன உளைச்சலுக்கும், அழுத்தத்துக்கும் உள்ளாகின்றனர்.
Diese Geschichte stammt aus der October 25, 2025-Ausgabe von Dinamani Villupuram.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Villupuram
Dinamani Villupuram
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Villupuram
பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் திங்கள்கிழமை கடிதம் எழுதினர்.
1 min
June 09, 2026
Dinamani Villupuram
அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
1 min
June 09, 2026
Dinamani Villupuram
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Villupuram
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Villupuram
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பிரிவை முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தொடங்கி வைக்கிறார்.
1 min
June 09, 2026
Dinamani Villupuram
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Villupuram
காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி
அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
June 09, 2026
Dinamani Villupuram
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Villupuram
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Listen
Translate
Change font size
