Versuchen GOLD - Frei
சர்க்கரை பலகைகள்!
Dinamani Nagapattinam
|May 27, 2025
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கை கவனம் பெற்றுள்ளது.
-
அதாவது, மாணவ, மாணவிகள் இனிப்புகளை அதிகம் உண்பதால் ஏற்படும் ஆபத்துகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறந்த உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளி வளாகங்களில் சர்க்கரை நோய் விழிப்புணர்வுப் பலகைகளை நிறுவவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த பத்தாண்டுகளாக சர்க்கரை நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சர்க்கரை நோயின் இரண்டாம் வகையால் (டைப் 2) பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரியவர்கள் மட்டுமே சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளான நிலையில், மாணவர்கள் இந்த இரண்டாம் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள், குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை பள்ளிக்கு வெளியேயும், பள்ளிகளில் இயங்கும் கேண்டீன்களிலும் எளிதாக கிடைப்பது பிரதான காரணமாகக் கூறப்படுகிறது.
இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது சர்க்கரை நோயின் தாக்கத்தை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல், உடல் பருமன், பல் பிரச்னைகள் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்பாகிறது. மேலும், குழந்தைகளின் நீண்டகால ஆரோக்கியம், கல்வி செயல்திறனும் பாதிக்கப்படுகிறது.
4 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் சராசரியாக தினமும் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை 13% ஆகவும், 11 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 15% ஆகவும் உள்ளது; இந்த அளவு 5% மட்டுமே இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der May 27, 2025-Ausgabe von Dinamani Nagapattinam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Nagapattinam
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Nagapattinam
திருவண்ணாமலை மலை மீது நாளை மகா தீபம்
மருத்துவ வசதிகளை அறிய 'க்யூஆர்' குறியீடு
1 mins
December 02, 2025
Dinamani Nagapattinam
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Nagapattinam
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Nagapattinam
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Nagapattinam
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Nagapattinam
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani Nagapattinam
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Nagapattinam
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Translate
Change font size

