Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

உன் பாவத்தில் எனக்குப் பங்கில்லை!

Dinamani Chennai

|

March 19, 2025

ஆளுகிற கட்சிக்கு ஆயிரம் காரணம் இருக்கும். கார்ப்பரேட் நலன்களைக் காப்பதற்காக காவல் அதிகாரிகள் செய்த செயல், "தேசபக்தச்" செயல் என்றுகூட ஆட்சியாளர் நினைக்கலாம். கூட்டணிக் கட்சிகள் தனிக் கொள்கை உடைய தனித்த கட்சிகள்தாமே? ஆளுங்கட்சி பாவங்களில் பங்கு பெறவேண்டிய கட்டாயம் என்ன?

- பழ. கருப்பையா

உன் பாவத்தில் எனக்குப் பங்கில்லை!

மக்கள் தொகைக்கு ஏற்பப் பாராளுமன்ற இடங்கள் என்றால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள் பெருமளவுக்கு ஒடுங்கிவிடும்.

இதனால் ஒரு கன்று போடும் தாயனைய பசுவினும், பல குட்டிகளை ஈனும் பன்றிகளின் கை ஓங்கிவிடும்.

இதற்காக பாதிக்கப்படவிருக்கும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டத்தை நடத்த முயல்கிறார் நம்முடைய முதலமைச்சர்.

ஒரு புகழ்மிக்க நாளிதழின் ஆசிரியர் உரையாடும்போது என்னிடம் சொன்னார்: "இப்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கு இதுவரை எத்தனை விழுக்காடோ, அத்தனை விழுக்காடே தொடரும் என்று முடிவு செய்துவிட்டால், இந்தச் சிக்கல் எளிதாகத் தீர்ந்துவிடுமே" என்றார்.

சிக்கலுக்குத் தீர்வு என்று எதையும் சொல்லாமல், இந்தச் சிக்கலை இன்னும் ஒரு முப்பதாண்டுகளுக்குத் தள்ளிப்போட வேண்டும் என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

ஆந்திராவும் இதுபோல் பாதிக்கப்படும் மாநிலம் என்பதால், அதன் முதல்வர் சந்திர பாபு நாயுடு கொடுக்கின்ற முட்டுத்தான் இன்றைய மைய அரசைச் சாய்ந்துவிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதால், இதைத் தடுப்பதில் அவருடைய பங்கு முதன்மை வாய்ந்ததாக இருக்கும்.

சத்தம் போடுவது நாமாக இருந்தாலும் சாதிக்க முடிந்தவர் சந்திரபாபு நாயுடுதான்!

நம்முடைய அரசியல் சாசனம் காலத் தால் எத்தனையோ மாறுதல்களை எதிர் நோக்கி இருக்கிறது.

பாக்கித்தான் பிரிவினையால் ஏற்பட்ட இரத்தச் சிந்தல்களையும், மனிதப் பேரழிவையும் கண்முன்னால் நிறுத்திக்கொண்டு எழுதப்பட்ட, விவாதிக்கப்பட்ட அரசியல் சாசனம் நம்முடையது.

அதன் விளைவுதான், மெலிவான மாநில அரசுகளும், வலிவான மைய அரசும்.

இன்றைய குடியாட்சிச் சீர்கேடுகளுக்குச் சாசனத்தின் போதாமையே காரணம்.

இன்றையத் தேர்தல் முறையும் இதற்கு ஒரு பெருங்காரணம்.

விகிதாசார வாக்களிப்பு முறை இருந்தால், சிறிய கட்சிகளும் வாழும். சிறிய அளவில் வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகளும் சட்டமன்றத்தில், அவர்களின் வலிவுக்கு ஏற்ற இடத்தினைப் பெற முடியும். இலங்கை போன்ற நாடுகளில் சாசன மாற்றங்கள் நிகழும்போது, இந்தியாவில் நிகழ முடியாததற்குக் காரணம் தன்னல அக்கறைச் சக்திகளே (வெஸ்ட்டடு இன்டெரஸ்ட்ஸ்).

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா

எலான் மஸ்க் கருத்து

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை

நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்கள் காணாத அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size