Versuchen GOLD - Frei
அண்ணல் காந்தியுடன் ஓர் அரிய சந்திப்பு
Dinamani Chennai
|November 09, 2024
மின்சாரம், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற நவீன வசதிகள் அதிகம் பரவாத காலத்தில், ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் காந்தி இடம் பிடித்தார். போரில்லா உலகத்தை உருவாக்கப் பாடுபட்டார். 'மகாத்மா' என்று உலக மக்களால் நேசிக்கப்பட்டார்.
நான் 1948 முதல் 1952 வரை கோவில்பட்டி வ.உ.சி. உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள், காந்தி மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரவியது. அடுத்த நாள் மாலையில் பள்ளியின் பெரிய அரங்கில் ஒரு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பிரார்த்தனைப் பாடலுக்குப் பின்பு மாவட்ட நீதிபதி நெஞ்சுருக்கப் பேசினார். அது சமயம் என் அருகில் நின்றிருந்த தமிழ் ஆசிரியர், சீனா சானா (சி.ச.) என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்படும் சி.சங்கரலிங்கம் செட்டியார் நான் கண்கலங்கி அழுது கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார்!
அவர் என் அருகில் வந்து "பிச்சை! ஏன் அழுகிறாய்? மகாத்மா மறைந்துவிட்டார் என்பதற்காகவா?" எனக் கேட்டார். "இல்லை" என்றேன் நான்!
"பின் எதற்காக அழுகிறாய்?" என வினவினார்.
"நான் மகாத்மாவை இன்று வரை பார்க்கவில்லையே! இனியும் அவரைப் பார்க்க முடியாதே! அதை நினைத்துத்தான் அழுகிறேன்" என்றேன்.
அரசு அதிகாரம் எதுவும் இல்லாமலே, மக்களின் மனத்தில் என்றும் அழியா இடம் பிடித்தவர் அண்ணல் காந்தி அடிகள் மட்டுமே! சத்தியம், அகிம்சை ஆகிய வழிகளை நவீன அரசியலிலும் கடைப்பிடிக்கலாம் என்று போதித்தவர். அதன்படியே வாழ்ந்து காட்டியவர் காந்தி. அவருடைய வாழ்க்கையே ஒரு உபதேசம்.
மின்சாரம், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற நவீன வசதிகள் அதிகம் பரவாத காலத்தில், ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் இடம்பிடித்தார். போரில்லா உலகத்தை உருவாக்கப் பாடுபட்டார். 'மகாத்மா' என்று உலக மக்களால் நேசிக்கப்பட்டார். ஆனால் அவரோ தன்னை 'ஒரு சாதாரண மனிதன்' என்றே சொன்னார். ஒரு முன்மாதிரி மனிதனாக வாழ்ந்து மறைந்த மனிதப் புனிதர் அவர்.
Diese Geschichte stammt aus der November 09, 2024-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா
எலான் மஸ்க் கருத்து
1 min
December 02, 2025
Dinamani Chennai
வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Chennai
ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு
ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு
இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்கள் காணாத அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.
1 min
December 02, 2025
Translate
Change font size

